Marxist Leninist Articles and Publications

மார்க்சிய-லெனினிய படைப்புகள் பகிர்வ?

04/12/2023

அடிபட்டு திருந்தும் காங்கிரஸ்!

04/12/2023

2014ல் என்னோடு இருந்த இளைஞர்கள்

(அணு உலை எதிர்ப்புப் பயணம் வந்த தோழர் சுப உதய குமாரை மதுரை ரயில் நிலையத்தில் வரவேற்ற நிகழ்ச்சியின்போது எடுத்த படம்)

23/04/2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் 23 வது கட்சி காங்கிரசுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)யின் வாழ்த்துச்செய்தி.
அன்புமிக்க தோழர்களே!
கேரளாவின் கண்ணூரில் இன்று இகக (மா) வின் 23 வது கட்சி காங்கிரஸ் துவங்குவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இகக (மா லெ) மத்திய கமிட்டி சார்பாக உங்கள் விவாதங்கள் வெற்றியடையவும் மற்றும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த கம்யூனிச வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் துவக்க அமர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த தோழர் சீதாராம் யெச்சூரிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்பாராத விதமாக உங்கள் காங்கிரஸ் நடைபெறும் அதே நாளில் ராஞ்சியில் எங்கள் மத்திய கமிட்டி கூட்டம் இருந்ததால் என்னால் உங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. உங்கள் காங்கிரசை வாழ்த்தி இந்த எழுத்துப்பூர்வ செய்தியினை அனுப்புகிறேன்.
நீண்ட நெடிய பெருந்தொற்றின் நிழலில் நீங்கள் 23வது காங்கிரசுக்காக கூடியிருக்கும் போது,ஐரோப்பாவில் இன்னுமொரு யுத்தத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். சுதந்திர உக்ரைன் என்பது லெனின் செய்த தவறு என்று சொல்லி புதின் அந்தத் தவறை சரி செய்வதாக அச்சுறுத்தி அதன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி இரண்டாவது பெரிய முன்னாள் சோவியத் குடியரசு என்ற ஒன்றை இல்லாமல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீதான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான சாதாரண குடிமக்களைப் பலி கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானோர் பாதுகாப்புக் கருதி குடிபெயர்ந்திருக்கிறார்கள்.
உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும் எண்ணிக்கையினராக இந்திய மாணவர்கள் உள்ளனர். அப்படி இருந்தும்கூட, மோடி அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த எவ்வித ராஜதந்திர முயற்சிகளும் எடுக்கவோ, உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை உத்தரவாதம் செய்யவோ இல்லை. தீவிரப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என்ற பின்புலத்தில் எப்படி பாலஸ்தீனிய நலனுக்கு மோடியின் இந்தியா துரோகம் இழைத்ததோ அதேபோல் புதின், உக்ரைனுக்குள் நுழைந்ததையும் செயலூக்கமாக ஆதரித்து வருகிறது.
1917ன் வெற்றிகரமான புரட்சி,ஏகாதிபத்திய சங்கிலியை அதன் பலவீனமான கண்ணியில் துண்டித்து ஜாரின் எதேச்சதிகார பிடியிலிருந்து ரஷ்யாவை மட்டும் விடுவிக்கவில்லை, அது நச்சுத்தன்மை மிக்க மாரஷ்ய மேலாதிக்க ஆளுமையை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலையாக இருந்த ரஷ்யாவை பல்வேறு தேசிய இனங்களின் சோசலிச கூட்டமைப்பாக மாற்றியது. பூகோள அரசியல் காரணிகள் ஒருபுறமிருக்க, இப்போதைய யுத்தம் என்பது அடிப்படையில் அந்த லெனினிய மரபை அழித்தொழிக்கும் முயற்சியாகும். லெனினின் புரட்சிகர மரபைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் புதினின் யுத்தத்தையும் ஐரோப்பாவில் ஐக்கிய அமெரிக்கா- நேட்டோ விரிவாக்கத் திட்டத்தையும் நிராகரித்துவிட்டு அமைதியும் நீதியும் வேண்டி நமது குரலை உயர்த்த வேண்டும்.
2014 லிருந்து நாம் இந்தியாவில் பேரழிவு மிக்க மோடி அரசாங்கத்தை எதிர்கொண்டு வருகிறோம். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் அரசாங்கத்தின் பாசிச நிகழ்ச்சி நிரல் மேலும், மேலும் துணிச்சல் பெற்று வருகிறது. அதன் மூர்க்கத்தனம் கூடுதல் தீவிரமடைந்து வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் சில பெரும் தொழில் குழுமங்கள் கைகளில் பொதுச் சொத்துக்கள் அப்பட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன. வலுவான தேசம் என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி படுத்தப்பட்டுள்ள குடிமக்களின், மாநிலங்களின் உரிமைகள் திட்டமிட்ட விதத்தில் அரித்துப்போக செய்யப்படுகின்றன. மாற்றுக்கருத்து குற்ற மயப்படுத்தப்பட்டு வாயடைக்கச் செய்யப்படுகிறது. கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சார வெளிகளில் பகுத்தறிவு, முற்போக்கு குரல்களின் குரல்வளை ஓய்வில்லாமல் நெறிக்கப்பட்டு வருகிறது. நெருக்கடியில் வாய்ப்பை தேடுவதற்கான துணிச்சலை பெருந்தொற்று மோடி அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கிறது எனும்போது, அவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழா என்பது, இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத் தலைவர்கள் பலரையும் கடத்திக் கொண்டு செல்லவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்க வரலாற்றையும், சுதந்திரம் என்பதின் அர்த்தத்தையுமே கூட இந்துத்துவா நோக்குநிலையிலிருந்து திருத்தி எழுதுவதற்கான வாய்ப்பான தருணமாகவும் மேடையாகவும் வந்து வாய்த்திருக்கிறது.
தெளிவாக, இந்தியா என்பதை வரையறுக்கும் அதன் பன்மைத்துவத்தின் மீது இவ்வளவு கொடிய நீடித்த தாக்குதலை நவீன இந்தியா இதுவரை சந்தித்தது இல்லை. அதுபோல் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை தாங்கிப்பிடிக்கும் அடிப்படை ஜனநாயக கட்டமைப்பு (அது எவ்வளவு தான் குறை வளர்ச்சியுடையதாக இருந்தாலும்) மீதான தாக்குதலையும் இதுபோல் இதுவரை சந்தித்ததில்லை.
பலவீனமான இந்திய ஜனநாயகத்தின் நிறுவன கட்டமைப்புகள் பாசிச தாக்குதலின் முன்னால் சரிந்து விழுகின்றன. இந்திய அரசமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்கிற சமயம் டாக்டர் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கையை இது நினைவுபடுத்துவதாக உள்ளது. அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உள்ளபடியே ஜனநாயக விரோதமாக இருக்கும் மண்ணின் மேற்பூச்சு அலங்காரம் என்று வர்ணித்தார். 70 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மேல்பரப்பு மண்ணில் வெடிப்பு வருவதை நாம் பார்க்கிறோம்.
நாம் இப்போது தெளிவாக பாசிச மூர்க்கத்தனம் என்ற நிலையை வந்தடைந்திருக்கிறோம். இதுபோன்ற சூழலில், நாம் எல்லா வழிகளிலும் முயன்று ஜனநாயகத்தை காப்பாற்றவும் பாதுகாக்கவும் வேண்டும். நிறுவனங்கள் பலவீனமானதாகவும் பற்றாக்குறையானதாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்திய மக்கள் கூடுதலான வகையில் அபாயத்தை உணர்ந்து இதுவரை காணாத அளவு திரும்பத்திரும்ப போராட்டங்களில் வீதிக்கு வருகிறார்கள். சம குடியுரிமைக்கான ஷாஹின்பாக் இயக்கம், ஜனநாயகத்துக்கான, கல்விக்கான, வேலைக்கான மாணவர்-இளைஞர் எதிர்ப்பியக்கம், விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஆகியவை எல்லாமே களத்தில் வலுவான மக்கள் எதிர்ப்பை மறு உறுதி செய்யும் சமிக்கைகள் ஆகும். சமீபத்திய தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் அடைந்திருக்கும் ஏதாவது ஆதாயங்களுக்கும் கூட மக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் வலுவும் சக்தியுமே முதன்மைக் காரணமாகும். கம்யூனிஸ்டுகளாகிய நாம், இந்தப் போராட்டங்களை தாக்குப்பிடித்து நிற்க வைப்பது, வலுவாக்குவதன் மூலம் மாத்திரம் மட்டுமல்ல, அதேசமயம் கூடுதலாக எதிர்க்கட்சி அரசியலின் உள்ளடக்கத்தையும் வீரியத்தையும் இந்தப் போராட்டங்களின் நிகழ்ச்சிநிரல் மற்றும் உணர்வு கொண்டு செறிவூட்டுதல் மூலமும் முக்கிய பாத்திரம் ஆற்ற வேண்டியுள்ளது.
இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு ஒரு நூற்றாண்டு கால வயதாகிறது. ஆர் எஸ் எஸ் மூன்று வருடத்திற்கு பின்பு தன்னுடைய நூற்றாண்டை கொண்டாட உள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போதும் சுதந்திரத்திற்குப் பிந்தைய துவக்ககால பத்தாண்டுகளிலும்
ஆர் எஸ் எஸ் பலவீனமானதாக, தனிமைப்படுத்தப்பட்டதாக, பெருமளவில் மதிப்பிழந்ததாக இருந்தது.ஆனால், இன்று மத்தியிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தைக் கொண்டுள்ள சாதகமான சூழலில் இருந்தும், இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்களுக்குள் வளர்ந்து வருகிற அதன் ஊடுருவல் காரணமாகவும், அது தன்னுடைய இந்து மேலாதிக்க, ஜனநாயக விரோத நிகழ்ச்சிநிரல் மற்றும் பார்வைக்கு தகுந்தவாறு, இந்தியாவை மறு வடிவமைப்பும், மறுவரையறையும் செய்வதற்கு, "இப்போது இல்லையேல் இனி எப்போதும் இல்லை" என்ற நிலையை அது அடைந்து விட்டதாகக் கருதுகிறது.
ஆர் எஸ் எஸ்ஸின் இந்த திட்டத்தை முறியடிக்கும் பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கும் இதர முற்போக்கு சக்திகளுக்கும் உள்ளது. சுதந்திரப் போராட்ட இயக்கம் நமக்கு தீவிர முற்போக்கு வழிமரபை கொடுத்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. இப்போது மீதமிருந்தவையும் ஒன்று அழிக்கப்படுகின்றன அல்லது திரும்பப் பெறப்படுகின்றன. அது வேற்றுமைகளை, பன்மைத்துவத்தை மதிக்கிற, மதச்சார்பற்ற, அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தைக் கொடுத்தது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு விழிப்புணர்வின், இருபதாம் நூற்றாண்டிற்கு உணர்வளித்த சோசலிச கனவின் சர்வ தேசியத்தின் ஒரு பகுதியாக நம்மை உருவாக்கி இருந்தது.அது நிலப்பிரபுத்துவத்தை அழித்து ஒழிக்கவும் கடனிலிருந்து விடுபடவுமான விவசாய அறிக்கையை ( Kisan manifesto) நமக்கு கொடுத்தது. சாதியை ஒழிப்பதற்கு, சமூக சமத்துவத்திற்கான அறைகூவலையும் மக்கள் நலனுக்காக நாட்டின் வளங்களை பயன்படுத்துவதற்கான பொருளாதார பார்வையையும் நமக்கு கொடுத்தது. அது உரிமைகள் பற்றிய பிரகடனம் அடங்கிய அரசமைப்புச் சட்டத்தை நமக்கு கொடுத்தது. இந்த செழிப்பான வழிமரபு ஆயுதங்களை கொண்டு சுதந்திரத்திற்கான, பாசிசத்திலிருந்து சுதந்திரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை நாம் நடத்தியாக வேண்டும்.
இடதுசாரி இயக்கத்தில் உள்ள நாம் எல்லோரும் நமது அனைத்து சக்திகளையும் திரட்டிக்கொண்டு போராட சூழல் நம்மை முற்றிலுமாக நிர்ப்பந்திக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் அகில இந்திய அளவிலும் கூட மேலான ஒருங்கிணைப்பை நாம் வெற்றி கண்டிருக்கிறோம். நாம் ஒன்றாக இருந்து பீகாரில் சிறப்பான தேர்தல் வெற்றிகளை பெற்றூள்ளோம். உங்கள் வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பது போல மேற்கு வங்கத்தில் நமது செயல் தந்திர வழியிலான வேறுபாடு முன்னுக்கு வந்தது உண்மைதான்.அதுபோன்ற வித்தியாசங்களை தோழமை உணர்வுடன், பரந்த இடதுசாரி ஒற்றுமை என்ற நலனை முன்வைத்து பொறுப்புடன் நாம் நடந்து கொள்வதன் மூலமும் பாசிச தாக்குதலுக்கு எதிராக நமது சக்தியையும் கவனத்தையும் ஒன்று குவிப்பதன் மூலமும் கையாள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.வரும் காலங்கள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். நாம் இணைந்து பயணித்து ஜனநாயகத்துக்கான போரை முன்னெடுத்துச் செல்ல முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
நாம் போராடுவதற்காக ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவதற்காக போராடுவோம்!
இ க க (மா) வின் 23வது காங்கிரஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
இடதுசாரிகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க!
அனைத்து முற்போக்கு, போராடும் சக்திகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க!
திபங்கர் பட்டாச்சாரியா
பொதுச் செயலாளர்
இ க க (மா லெ) ( விடுதலை)

Photos from Dipankar Bhattacharya's post 22/04/2022
Kerala K- Rail Silver Line project: A Development or A Disaster? 03/04/2022

Kerala K- Rail Silver Line project: A Development or A Disaster?
by Chandramohan

In the name of development, a project of disaster is being proposed by the LDF government in Kerala. If it is implemented, more than 3000 acres of agricultural, forest, rural and urban lands are estimated to be devastated while more than 10,000 houses and buildings are be demolished. Several thousands of families are bound to be evicted from their land resulting in loss their livelihood. Moreover, a great environmental damage is also predicted by experts. All for what? Just to reduce the travel time between Thiruvananthapuram and Kasargode for a privileged few. When a similar project in the name of “Bullet Train” was envisioned by the Modi government, all Left and democratic forces in Maharashtra including the LDF constituents opposed it tooth and nail. It is unfortunate that the very same parties are hellbent on implementing a similar project in Kerala now. In fact, the BJP has no real quarrel over the project; and is opposing it only for political purposes. The K-Rail has turned out to be a meeting point of the ruling Left and the BJP in the state.

K-Rail is not just about one particular project in Kerala. It signifies a definite departure from the much-acclaimed Kerala model of development. Following the footsteps of LF government in Bengal in the past, the LDF government led by Pinarayi is treading a neo-liberal path of growth.

Let us bust some myths being peddled about this project.

Myth 1: 50,000 people will get jobs during construction and 10,000 people will get permanent jobs with the completion of the project.

Reality: Is there any guarantee that the corporate contract construction companies will hire only Kerala youths? No. They will only hire cheap migrant labourers for construction work in the proposed 5 years.

If there are only 11 stations, each station should be able to employ at least 909 people on an average to offer employment to 10,000 people. This is far from realistic. Moreover, recruitment is the job of private corporate contract companies and does not depend on the state government of Kerala. In such a backdrop, it is nothing but deceiving Kerala youths with numbers like 50,000 and 10,000.

Myth 2: With the advent of the Silver Line, 43,000 daily road users will switch to it in the first year, so that major traffic jam on the roads, causing accidents and deaths (4,000 people a year) may be avoided.

Reality: According to the DPR (Detailed Project Report), each trip of K Rail may carry only 675 passengers. If 43000 are to be carried each day - 64 trips in one way, 128 trips two ways (to and fro) are required. 64 trips within 12 hours (720 minutes) means train frequency should be 11.25 minutes. Will the Silverline company run trains in such a frequency? Moreover, all 43,000 should be able to leave by 6 PM to reach Kasaragod by 10 AM.

Is it technically feasible to accommodate that many trips within such a short frequency? Even if we assume that it is meant for tourists and also assume that people use the train only for some nearby stations like Thiruvananthapuram to Ernakulam, or Ernakulam to Kozhikode, even then, it does not make any economic sense compared to existing rail networks (which already has 40 railway stations from Thiruvananthapuram to Kasaragod compared to the Silverline’s 11) and buses.

It is easily possible to reduce travel time by 30-40 percent in the existing rail network of 530 KM itself. Silverline is only proposing a 50-60 percent reduction (a few journey hours) for which an estimated expenditure of one lakh crore is nothing but a criminal waste of the people’s money.

DPR says that number of tourists who visit Kerala constitute 48% of its population annually and are expected to travel by the K-Rail. The tourists, in fact, would prefer leisure to rush, since the relatively slower train travel allows them to enjoy the scenic beauty of Kerala. If someone is in a hurry, they always have the option of taking flights as all major cities are connected by flights and airports in Kerala. If needed, a cheaper flight scheme may also be designed and frequency may be increased.

Myth 3: The Silver Line project is a completely green project. The project does not pass through ecologically sensitive areas or wildlife areas. It does not obstruct the flow of rivers or streams.

Reality: The DPR itself says, "The entire project falls in seismic zone III with risks including earthquake, Tsunami, floods and landslides. While the risk probability of earthquake and tsunami is low, there is a medium probability of floods, water inundation, land-slides, cyclone, storm surges and heavy rain.”

In addition to the climate impact of floods and cyclone, landslides, disturbance in the natural flow of streams and crumbling of roads, etc., are also being predicted.

DPR itself reveals that the construction activities such as tunnels and ducts, embankments along 292 km, levelling of hills, mountains etc., are expected to adversely affect the environment and ecological system of Kerala.

Myth 4: One can travel from one end of Kerala to the other and return in a day, thus saving human travel time. This will help in the development of the state and the ticket charges will be affordable to the common man.

Reality: It is an irony that the LDF government is only talking about ‘development’ through a speedy journey instead of a development that is people-centric and sustainable. Improving air travel makes much more sense in terms of improving travel speed. The flight fare can also be made much affordable (Rs.1000 to 2000) compared to much higher K- Rail ticket fares, by introducing cheaper air buses.

In the name of economic development, why destroy Kerala's wealth of ecology and environment and adversely impact the people living in the affected region?

Myth 5: It is baseless to say that the project will ruin the economic condition of the state. Reducing travel time within the state to 4 hours will boost all sectors, including business, technology and tourism. In this way, our economy will make great strides.

Reality: There are major mismatches in Silver Line's two (Preliminary and Final) feasibility reports and the DPR (Detailed project report), which belie the project’s credibility. All reports and market analysis were prepared by one and the same consultant ‘Systa’.

For example, revenue from ticket sale is mentioned as follows: The per train capacity of 675 passengers for a nine-coach train from 2026 to 2053 can go up to 1125 passengers for 15 coach trains from 2042. Such a passenger occupation can earn a ticket sale income of Rs. 2,276 crore in 2025-26, Rs. 4,504 crore in 2032-33 and Rs.10,361 crore in 2042-43 etc. The ticket sale revenue is projected to increase by 100% for every 10 years.

Number of trains to be operated and the ticket fare are not known yet. The DPR did not prepare any business and tourist study analysis between stations in between two ends.

Manipulated figures of income and a disproportionately huge investment will lead Kerala into a huge debt trap. More than one lakh crore investment, including sources from foreign funding and lesser revenue can definitely hamper the economy. Impact of Japanese loans on an economy already overburdened by the debt is simply being ignored. It looks like a White Elephant project without any scope for any profit making. Rather, it can very well turn into a huge loss-making exercise.

Environment Impact Assessment (EIA) and Social Impact Assessment (SIA) studies must be a precondition for any mega project well before going for such a project proposal, land acquisition notifications and other proceedings.

The Madhav Gadgil report about Western Ghats should also be taken into account.

Bitter experiences like Kuttnadu rice bowl engineering projects, Vizhinjam international port issues, etc., should also be considered for proper and careful scrutiny.

Myth 6: Underdeveloped infrastructure is a major reason for the failure to attract investments in Kerala.

Reality: Sustainable development path and people's centric projects are the need of the hour. Any development project should be designed considering the natural topography, environment and ecology of the state of Kerala.

Myth 7: Opposition parties are trying to sabotage Kerala's development plans.

Reality: CPI(M) and the LDF are terming genuine questions and dissent of various sections of the Kerala people as a plot against it. This is reminiscent of the Singur and Nandigram land grab, which had disastrous consequences for the CPIM-led LF Government of West Bengal.

Several academicians, scientists, scholars and prominent citizens within Kerala and outside who did not offer uncritical support to the anti-people project are labelled as opponents of development and the K- Rail project, which is completely undemocratic and authoritarian. The government did not offer any scientific and technical response to the genuine questions raised.

CPIML has demanded a stop to the K-Rail project in favour of other sustainable transport projects that can serve people without the huge environmental, economic, and social cost.


Liberation
Central Organ Of CPIML
Editor: Arindam Sen
Email: [email protected]
U-90, Shakarpur, Delhi - 110092
India.

Kerala K- Rail Silver Line project: A Development or A Disaster? In the name of development, a project of disaster is being proposed by the LDF government in Kerala. If it is implemented, more than 3000 acres of agricultural, forest, rural and urban lands are estimated to be devastated while more than 10,000 houses and buildings are be demolished. Several thousan...

29/03/2022

Salute , the versatile actor who straddled India's theater and film worlds like a colossus, and who personified the courage of dissent and power of liberty and justice against every repression and injustice inflicted by the state, on the 93rd anniversary of his birth.

23/03/2022

The Kashmir Files: Cynical Exploitation of Human Suffering to Spread Communal Hate
(editorial, ML Update, 23 March, 2022)
Vivek Agnihotri’s latest film ‘The Kashmir Files’ released on 11 March, the day after the Assembly election results were announced in Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa and Manipur, has created a storm across the country especially in North India.
Before we discuss anything about the film, there are two facts that merit our attention. Firstly, the film is being aggressively promoted by the Modi government and the RSS-BJP establishment. Modi himself has endorsed the film and targeted its critics even as BJP-led state governments are granting special leave to government employees who can show that they have bought tickets to the film and in many places BJP leaders are making logistical arrangements for viewers.
The second disturbing thing about the film is that screenings are being used by Hindu-supremacist campaigners to generate a hate-filled frenzy, at times within the precincts of cinema halls, calling for violence against Muslims including forcing Muslim women to marry Hindu men and produce Hindu children. In other words, cinema halls screening the film have started looking like hate factories.
In the name of showing the ‘truth’ of Kashmir, this is precisely what the film intends to do – weaponising the trauma of Kashmiri Pandits three decades ago to fuel the Sangh brigade’s anti-Muslim hate campaign in today’s India. The film contains graphic scenes of Kashmiri Pandits being butchered and driven away from the valley. The terms it uses are genocide and exodus, and the figures it suggests are way above the numbers previously mentioned by any sources including organisations of Kashmiri Pandits, RSS publications and government replies in Parliament.
More than anomalies of facts and figures, the film misrepresents the entire context of the Kashmir problem. Kashmir was never known for communal violence - Muslims, Hindus and Sikhs shared the common culture of Kashmir, and were proud of their common identity of Kashmiriyat. When militancy erupted in Kashmir in the late 1980s, following the hanging of separatist leader Maqbul Butt and massive electoral farce, it targeted the Indian establishment and government institutions, and Kashmiri Muslims found themselves as much at risk as Kashmiri Pandits, and every account of Kashmir corroborates this fundamental fact of the Kashmir tragedy.
The film portrays the entire Muslim community in Kashmir as being complicit in the violence against Kashmiri Pandits while reports from the valley and many reminiscences and testimonials by Kashmiri Pandits themselves, both who fled and those who have stayed on, acknowledged how many Kashmiri Muslims actually risked and sacrificed their own lives to protect their Hindu neighbours. The portrayal of extreme violence, shockingly passed by the censor board, is designed to vitiate the viewers’ minds with anti-Muslim fears and hate.
If the film really wanted to highlight the trauma of the Kashmiri Pandits and seek justice for the community, it should have asked the basic question that human rights activists in the Valley, democratic commentators on Kashmir, as well as Kashmiri Pandits themselves continue to ask: why the community has not been resettled in all these thirty years despite the BJP, which has been seeking votes in the name of Kashmiri Pandits and is now cynically exploiting the trauma through this film, being in power for much of the post-1990 period both at the Centre and even in the state? Why have documents relating to the violence against both Kashmiri Pandits and Kashmiri Muslims in the 1990s been suppressed by the state? In fact, when the tragedy happened we had the VP Singh government at the Centre which had the backing of the BJP and Jagmohan as the Governor of Jammu and Kashmir who went on to become a BJP MP and union minister in Vajpayee’s cabinet, and the BJP was then completely preoccupied with its Ram Mandir campaign.
Even as displaced Kashmiri Pandits are still awaiting justice and their return to the Valley, Kashmiri Muslims have been subjected to untold suffering and humiliation in their own homeland at the hands of the state, including mass disappearances, killings and secret burials in mass graves, torture and r**e. While the film appears to deride even the Vajpayee era attempts at solving the Kashmir problem, it keeps absolutely quiet about the virtual military rule unleashed by the Modi government since the abrogation of Article 370 and conversion of the state of Jammu and Kashmir into two Union Territories. The film does not ask questions of the government, either of the time or of today, its political agenda revolves around vilifying Farooq Abdullah and the National Conference, creating a clamour for the hanging of Yasin Malik (in the film his character is conflated with that of the notorious Bitta Karate) much like Afzal Guru whose hanging was ordered by the apex court in the name of satisfying the ‘collective conscience’ and using the Kashmiri Pandit issue to target JNU, the Left student movement and human rights campaigners.
In the version of the film released in India, JNU has been named ANU (to avoid legal complications as admitted by Vivek Agnihotri himself), and the film uses the image of JNU manufactured by the BJP IT Cell as an ideological hub of brainwashed students who seek to break India into pieces. The film actually creates a displaced Kashmiri Pandit student character who has lost his parents and is brought up by his grandfather in Delhi. The grandfather never tells him that his parents were actually killed in Kashmir, attributing their death to an accident, and in the university he is ‘brainwashed’ by his Leftwing teacher about the militarisation of Kashmir. On the grandfather’s death, the young man goes to Kashmir to discover the Agnihotri version of what actually happened and comes back a changed person to expose his teacher and change the opinions of his fellow ‘brainwashed’ students.
The history of N**i Germany tells us how films were central to fascist propaganda and mobilisation. Leni Riefenstahl's state-funded documentaries Triumph of the Will, about a N**i rally in Nuremberg in 1934, and Olympia, about the Berlin Olympics of 1936, were classic propaganda films that spread the fascist message of German superiority and anti-Semitism. The Sangh brigade has always worked on the Goebbelsian principle of repeating lies endlessly and effectively and now with Vivek Agnihotri and his Kashmir Files, which is bound to become a blueprint for more propaganda films to follow, the fascists in India seem to have taken their next step in hate-filled murderous propaganda after the Godi Media and IT Cell invasion of mainstream and social media world.
They have been using the Kashmiri Pandit issue for three decades as a propaganda prop to harvest votes, now this campaign is being used to incite genocidal violence. We cannot but remember that two years ago, the ‘Goli Maro’ slogan chanted by influential BJP leaders from public rallies and processions, actually led to firing of shots at students and the large-scale anti-Muslim communal violence that followed. The forces of peace and justice, truth and reconciliation, must act concertedly to save India from the ominous BJP propaganda campaign over The Kashmir Files. Justice for Kashmiri Pandits cannot be divorced from justice for Kashmiri Muslims; and those who weaponise the pain of the Pandits for communal propaganda against Muslims aim only to distort truth and deny justice.
https://www.facebook.com/111747030545796/posts/518576939862801/?sfnsn=wiwspmo

Darwin's Evolution Theory ll டார்வினின் பரிணாமக் கொள்கை ll பேரா.எஸ்.தினகரன் - பேரா.இரா.முரளி 13/02/2022

https://www.youtube.com/watch?v=PQRrJN9TE8Q

Darwin's Evolution Theory ll டார்வினின் பரிணாமக் கொள்கை ll பேரா.எஸ்.தினகரன் - பேரா.இரா.முரளி ார்வினின் பரிணாம வளர்ச்சிக்கொள்கை பற்றிய விளக்க உரையாடல்

Photos from Marxist Leninist Articles and Publications's post 29/12/2021

அமைதியின் பேரிரைச்சல் - 1968 கீழ்வெண்மணிப் படுகொலைகளை மீளுருவாக்கிக் காணுதல்
நித்திலா கனகசபை

சப்வெர்ஷன்ஸ், 2014

நித்திலா கனகசபை - சென்னையில் உள்ள கிறித்துவ மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பட்டப் படிப்பு பயின்றவர். என்டிடிவி, டைம்ஸ் நௌ ஆகிய செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தி சேகரிப்பாளராகப் பணியற்றியவர். தற்போது டாடா சமூக அறிவியல் கழகத்தின் மும்பை வளாகத்தில் உள்ள விமர்சன ஊடகப் பயிற்சி மையத்தின் ஊடகம் மற்றும் கலாச்சார ஆய்வுப் பள்ளியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.


---------------------------------------------
வரலாறு என்பது என்ன?

அது எதிர்காலத்தில் கேட்கும் கடந்த காலத்தின் எதிரொலி;

கடந்த காலத்தின் மீது எதிர்காலத்தின் பிரதிபலிப்பு

- விக்டர் ஹ்யூகோ
---------------------------------------------

தங்களுடைய தலைவர் இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்துவதற்காக திரண்டிருந்த தலித்துகள் மீது 2011 செப்டம்பர் 11 அன்று பரமக்குடி, மதுரை ஆகிய இடங்களில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் தலித்துகள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களின் நீண்ட பட்டியலில் அந்த நிகழ்வும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. உண்மையறியும் குழுக்கள், நீதி விசாரணைகள் அந்த சம்பவத்தில் இருந்த உண்மைகளை உறுதி செய்து வெளிக்கொணர்ந்தன. அரசாங்கத்திடம் இருந்த தயக்கம், காவல்துறையின் சித்திரவதை, பிரச்சனையைத் தவறுதலாகக் கையாண்டது போன்றவையே அந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக இருந்தன என்று மனித உரிமை மற்றும் தலித் செயற்பாட்டாளர்களால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்பட முடியாதவையாகவே இருந்தன. மாநில அரசு தலித் விரோத மனப்பான்மை கொண்டிருக்கிறது என்ற எண்ணம் சந்தேகத்திற்கிடமின்றி இருந்ததால், 1990களின் மத்தியில் மாநிலத்தில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் மீண்டும் எழக்கூடும் என்ற அச்சம் அப்போது நிலவியதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் முதுகுளத்தூர் (1957) கீழ்வெண்மணி (1968), மேலவளவு (1997), பரலிபுதூர் (2011) ஆகிய இடங்களில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களோடு, பரமக்குடி கலவரமும் அப்போது இணைந்து விட்டது. முடிவில்லாமல் தொடர்வதாகவே அந்தப் பட்டியல் நீள்கிறது.

தலித்துகள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்துப் பேசும் போதெல்லாம், அடிக்கடி கீழ்வெண்மணி என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகக்கொடூரமான வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கீழ்வெண்மணிப் படுகொலைகள் இருப்பதாக டெல்டும்ப்டே கூறுகிறார். ஆயினும் முறையாக ஆவணப்படுத்தப்படாமல், அந்தச் சம்பவம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறியதன் விளைவாக காலப்போக்கில் அந்த நிகழ்வு மர்மம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் சூழப்பட்டதாக மாறிவிட்டது. தமிழன் என்ற அடையாளம் கொண்டவளாக, அந்தச் சம்பவம் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரத்தில் என்னுடைய வேர்களைக் கொண்டவளாக, பிராமணர் என்றில்லாதவளாக, பாரம்பரியமாக பண்ணைத் தொழிலாளர்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகின்ற நிலஉடைமைச் சாதியின் அடையாளத்தைக் கொண்டிருப்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானவளாக இருந்ததால், அந்தச் சம்பவம் குறித்து எனக்குள் ஆர்வம் எழுந்தது.

கீழ்வெண்மணியிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலே உள்ள சிதம்பரத்தில் என்னுடைய குடும்பம் இருந்த போதிலும், அந்த நிகழ்வு பற்றிய விவரங்களை என்னுடைய குடும்பத்தினர் எவராலும் நினைவு கூர்ந்து முழுமையாகச் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவ்வாறிருப்பது நமது நினைவாற்றலின் தெளிவின்மை குறித்து ஏராளமாகக் கூறுவதாகவே இருந்தது. அந்த நிகழ்வை மட்டும் தனியாகப் பார்க்காமல், அப்போது நிலவி வந்த சமூக - அரசியல் சூழலின் பின்னணியில், நடந்த அந்தச் சம்பவம், அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் ஆகியவை பற்றி சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு கதைகள், அந்த நிகழ்வு மக்களிடம் எழுப்பிய உணர்வுகள், கட்டமைக்கப்பட்ட இயக்கங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து அந்தச் சம்பவம் குறித்த நினைவுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டன, இறுதியாக அவை இன்னும் எவ்வாறு நினைவில் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அந்த நிகழ்வு பற்றிய உண்மையான வரலாற்றைத் தருகின்ற வகையில் அதனை மீளுருவாக்கம் செய்து பார்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

முன்னுரை
---------------------------------------------
மனிதர்களின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம்,

மறதிக்கெதிரான நினைவுகளின் போராட்டமாகவே இருக்கிறது

- மிலன் குந்தேரா
---------------------------------------------
1968ஆம் ஆண்டில் நாற்பத்தி நான்கு தலித்துகள் குடிசைக்குள் பூட்டி வைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட பிறகு அந்த நாளைய தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் தாலுகாவில் இருந்த மிகச் சிறிய கிராமமான கீழ்வெண்மணி அனைவரின் கவனத்தையும் பெற்று முக்கியத்துவம் பெற்றது. அங்கே ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்கள் மீது கொடூரமான வன்முறை நிகழ்த்தப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் துவக்க காலத்திலேயே தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில் அந்த கீழ்வெண்மணிச் சம்பவம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகியவை பற்றி விரிவாக விவரிக்கின்ற வரலாற்று நூல்கள்கூட பெரும்பாலும் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து மெளனம் சாதிப்பவையாகவே இருக்கின்றன. இடதுசாரி அரசியல், உழவர்களின் விடுதலைக்கு நிலம் (லாஃப்டி - LAFTI) போன்ற நிலச்சீர்திருத்த இயக்கங்களைப் பொறுத்த வரை அந்தச் சம்பவம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. ஆயினும் அது தலித்துகளுக்கு அப்பால், கல்வி சார்ந்து தன்னுடைய முக்கியத்துவத்தை முழுமையாக இழந்தே இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என்று தலித் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு பேர் கீழ்வெண்மணியில் 1968 டிசம்பர் 25 இரவில் நிலச்சுவான்தார்கள் மற்றும் அவர்களுடைய அடியாட்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கே நடந்த அந்த வன்முறை வெறும் வர்க்க மோதலாக இல்லாமல், அதற்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது. அரசியல், சாதி, வர்க்கப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் எங்கே தொடங்குகின்றன, எங்கே முடிகின்றன என்பதை அறிய முடியாத வகையில் அவை ஒன்றோடொன்று முரணாகப் பிணைக்கப்பட்டுள்ளன. கீழ்வெண்மணி தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்கள் போராட ஆரம்பித்த வேளையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நினைவூட்டுவதாக இருந்தாலும், அந்த சம்பவத்தில் இறந்தவர்களை அதிக ஊதியம் கேட்டுப் போராடிய அன்றாட ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களாக மட்டுமே காண்பது தவறான, நியாயமற்ற செயலாகவே இருக்கும்.

சூழல்
---------------------------------------------
பொருட்செல்வத்தின் தந்தை உழைப்பு, அதன் தாய் நிலம்

- சர் வில்லியம் பெட்டி
---------------------------------------------
கீழ்வெண்மணியில் நடத்தப்பட்ட சாதி மற்றும் வர்க்கப் போராட்டங்கள் முற்றிலும் நிலம் மற்றும் உழைப்பு சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக 1960களில் தஞ்சாவூர் மாவட்டம் மாநில நெல் உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டதாக இருந்தது. அப்போது பெருமளவிலான நிலப்பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானவையாகவே இருந்தன. சமுதாயப் பெரும்புள்ளிகளிடம் குத்தகைக்கு விடப்படும் அந்த நிலங்களில் விவசாயம் செய்யும் அவர்கள் அவற்றை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். அவ்வாறு பயிரிடப்பட்டு வந்த நிலத்தில் கிட்டத்தட்ட 26 சதவிகித நிலங்களை வெறும் நான்கு சதவிகித குடும்பங்களே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. அதற்கு மாறாக தஞ்சாவூரில் மாநிலத்திலேயே மிக அதிகமாக 41 சதவிகித நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இருந்தனர். அந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாக, தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். மிகவும் மோசமான வறுமை, மாசுபாடு போன்றவையே வர்க்க, சாதி அடிப்படையில் அந்த மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருந்தன. அந்தப் பிராந்தியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு அந்தக் காரணிகளே நீண்டதொரு வரலாற்றை உருவாக்கிக் கொடுத்தன. வயல்களில் உழுது வேலை செய்து வந்த தலித் தொழிலாளர்கள் பொதுவாக கொத்தடிமைகளாகவே இருந்து வந்தனர்.

கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தப் பகுதியில் தன்னுடைய பணியை ஆரம்பித்ததன் விளைவாக தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைக் கோரத் தொடங்கினர். அதன் விளைவாக ​​ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. மேலும் 1952ஆம் ஆண்டு தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் (பின்னர் ரத்து செய்யப்பட்டது), 1955இல் தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. ஆனாலும் அங்கே வேலை செய்தவர்கள் கொத்தடிமை முறையில் இருந்து மாறி சுரண்டப்படுகின்ற தினக் கூலிகளாக மாறியதால் அந்தச் சட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை. 1966ஆம் ஆண்டில் வேளாண் விளைபொருட்கள் விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வேறு சில பொருளாதாரக் காரணங்களால் நெல் விலை அதிகரித்தது. கூலியாக அரை லிட்டர் நெல் கூடுதலாகத் தங்களுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையை தலித் தொழிலாளர்கள் முன்வைத்தனர். பாரம்பரியமாக ஒடுக்கப்பட்டு வந்தவர்களிடம் இருந்து எழுந்த அந்தப் புதிய குரல் மிராசுதார்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் (PPA) என்ற தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள்.

இடதுசாரி கம்யூனிஸ்டு விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்போராட்டங்களை நடத்தினர். அவர்கள் வழக்கமாகத் தரப்பட்டு வந்த ஊதியத்திற்கு அதிகமான ஊதியத்தை கேட்க ஆரம்பித்தனர். ​​நிலமற்ற அந்தத் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து விலகி, தங்களுடைய தொழிற்சங்கத்தில் சேருமாறு ஜமீன்தார்கள் மிரட்டினர். தொழிலாளர்கள் அதற்கு மறுத்த போது, அறுவடை செய்வதற்குத் தேவையான தொழிலாளர்களை ஜமீன்தார்கள் ஊருக்கு வெளியிலிருந்து கொண்டு வந்தனர். வெளியில் இருந்து வந்தவர்கள் வேலை செய்வதை உள்ளூர்த் தொழிலாளர்கள் தடுக்க முயன்றனர். அந்த மோதல்களின் போது வெளியிலிருந்து அந்தக் கிராமத்திற்கு வேலைக்கு வந்த தொழிலாளியான பக்கிரிசாமி பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட அந்த மாதத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இயங்கி வந்த விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்த மூன்று விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.

1968 நவம்பரில் பிரச்சனைகள் தீவிரம் அடைந்தன. விவசாயிகள் இணங்கவில்லை என்றால் கீழ்வெண்மணியில் கலவரம் வெடிக்கும் என்று 1968 நவம்பர் 15 அன்று நடைபெற்ற நெல் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் மிராசுதார்கள் பகிரங்கமாக அச்சுறுத்தினர் என்று கிராமத்தில் உள்ள விவசாயிகள் கூறினர். அதைத் தொடர்ந்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். படுகொலை நடந்து முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகே, அதாவது ஜனவரி மாதத்தில்தான், அந்தக் கடிதத்திற்கான ஒப்புகை சீட்டு வந்து சேர்ந்தது. கீழ்வெண்மணி சம்பவத்தைப் பற்றி மிகவிரிவாக எழுதிய ஒரே பத்திரிகையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் பத்திரிகையில் முதலமைச்சருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் வெளியானது.

சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சிகள் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று இரவு பத்து மணிக்கு மிராசுதார்கள் மற்றும் அவருடைய கூலிப்படை ஆட்கள் காவல்துறை வாகனங்களில் வந்ததாகக் கூறுகின்றனர். வாகனங்களில் வந்தவர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கிய போது, தொழிலாளர்கள் கற்களை எறிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ அல்லது அந்த இடத்திலிருந்து தப்பி ஓடவோ முயற்சித்தனர். வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த குடிசைகளை எரிக்கத் துவங்கினர். பெண்கள், குழந்தைகள், சில முதியவர்கள் 8அடி x 9அடி அளவில் இருந்த ஒரு குடிசைக்குள் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றனர். உள்ளிருந்தவர்களோடு சேர்த்து அந்தக் குடிசையும் எரிக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று இரண்டு நீதிமன்றங்களும் அந்த குறிப்பிட்ட குடிசைக்குள் மக்கள் இருந்ததை குடிசையை எரித்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே கூறின. ஆயினும் அப்போது அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்கள் நேரடியாகக் கண்ட காட்சிகள் முற்றிலும் வேறுபட்ட உண்மையைச் சுட்டிக்காட்டுவதாகவே இருந்தன.

எரிந்து கொண்டிருந்த அந்தக் குடிசையை கொலைகார ஆயுதங்களை கைகளில் ஏந்திக் கொண்டு ரத்தவெறி பிடித்த கொலைகாரர்கள் சூழ்ந்து நின்று கொண்டிருந்ததையும், பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்புறமிருந்து கேட்ட இதயத்தைப் பிளக்கும் அழுகுரலையும், உயிரைக் காப்பாற்றுவதற்காக எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள்ளிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட இரண்டு குழந்தைகளை கலவரக்காரர்கள் மீண்டும் தூக்கி தீக்குள் எறிந்ததையும், எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் இருந்து தப்பித்து வெளியே வந்த ஆறு பேர்களில் இரண்டு பேரைப் பிடித்துக் கொலை செய்து மீண்டும் தீக்குள்ளே எறிந்ததையும், எரிந்து கொண்டிருந்த தீ அணைந்து விடாமல் இருக்க வைக்கோல், விறகு போன்றவை பயன்படுத்தப்பட்டதையும், நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முன்னின்று அந்தக் கலவரத்தை நடத்தியதையும், கலவரம் செய்தவர்கள் தாங்கள் பழி வாங்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பைக் கோரி நேரடியாகக் காவல் நிலையம் சென்று காவல்துறையின் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டதையும் நேரில் கண்ட சாட்சிகள் கூறினார்கள். மிகவும் கால தாமதமாக, உள்ளூர் காவல்துறையினரின் கைகளை மீறி விஷயம் பெரிதான பிறகே கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் இவ்வாறான விளக்கங்கள் அனைத்தும் மிகவும் தாமதமாகவே வெளிவந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகு எகானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகையில் எழுதப்பட்ட ‘த ஜென்டில்மென் கில்லர்ஸ்' ஆஃப் கீழ்வெண்மணி’ என்ற கட்டுரையில்தான் இந்தத் தகவல்கள் அனைத்தும் வெளியாகி இருந்தன. அந்தச் சம்பவம் நடந்த உடனேயே வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்திகள் எதுவும் அவ்வாறாக இருக்கவில்லை.

பத்திரிக்கை தர்மம்
---------------------------------------------
பத்திரிகைகள் எதுவும் தீண்டத்தகாதவர்களுக்கு இல்லை

- பி.ஆர்.அம்பேத்கர்

---------------------------------------------

அந்த வன்முறையின் சாதி, வர்க்கப் பரிமாணங்களைத் தவிர்த்து விட்டு விவசாயிகளுக்கிடையே இருந்த இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலாகவே அந்த நிகழ்வு குறித்து எழுதிய தமிழ், ஆங்கிலம் என்று பெரும்பாலான நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. ‘விவசாயிகள் மோதல்களுக்குப் பின் தஞ்சாவூர் கிராமத்தில் நாற்பத்தியிரண்டு பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர்’ என்ற தலைப்புடன் டிசம்பர் 27 அன்றைய தி ஹிந்து பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. உயிருடன் எரிக்கப்பட்ட அனைவரும் 'ஹரிஜன்கள்' (அந்த காலத்தில் தலித்துகளுக்காக பயன்படுத்தப்பட்ட சொல்) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவம் சாதி அடிப்படையில் நடந்ததாக குறிப்பிடப்படப்பட்டிருக்கவில்லை. இரண்டு விவசாயிகள் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலாகவே அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும், விவாசயிகளுக்கிடையே நடந்த சண்டை வன்முறையாக மாறியது, தஞ்சாவூரில் நாற்பத்தியிரண்டு பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர் என்றே கூறியிருந்தது. தமிழ் செய்தித்தாளான தினமணியும், ‘கிஸான்களிடையே மோதல்: 42 பேர் வெந்து மரணம்’ என்றே எழுதியிருந்தது.

சாதி அடையாளங்களை மறைத்து மிக மேலோட்டமாக செய்திகளை வெளியிட்டதன் மூலம் தலித் மக்கள் மீது ஊடகங்கள் கொண்டிருந்த அக்கறையின்மை வெளிப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பிறகு மாநில அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வியெதையும் எழுப்பாமல், அந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதிருந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதாக எகானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகை 1973ஆம் ஆண்டில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

அந்தக் கட்டுரையை எழுதியிருந்த மைதிலி சிவராமன் ‘ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடிய போது, தாங்கள் விரும்பிய இடத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவதற்காக அரசியல் உரிமைச் சட்டம் தங்களுக்குத் தந்திருக்கும் உரிமையை நில உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்றே அந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் பத்திரிகைகள் நமக்குத் தகவல்களை அளித்தன. வெளியிலிருந்து ஆட்கள் கொண்டு வரப்பட்டனர். வெளியிலிருந்து வேலைக்கு வந்தவர்களை உள்ளூர்த் தொழிலாளர்கள் தாக்கினர். ஏழைகள் ஏழைகளையே எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டனர். கல்வியறிவற்ற அந்த தொழிலாளர்களிடம் இருந்து அதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?’ என்று கேல்வி எழுப்பியிருந்தார்.

அங்கே இருந்த சாதிப் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களிடமிருந்த அலட்சியம் பற்றி கூறிய ஆனந்த் டெல்டும்ப்டே, சாதி வன்முறைகளை மேலோட்டமாகப் பார்க்கும் போது அது உண்மைகளைச் சிக்கலுக்குள்ளாக்கி விடுவதாகத் தெரிவித்தார். ஊடகங்களில் அப்போது வெளிவந்த செய்திகள் தலித்துகளைத் தாக்கிய தலித் அல்லாதவர்களின் உரையாடலையே மையமாகக் கொண்டிருந்தன. செய்தியை உருவாக்குபவர், அதனை நுகர்பவர் என்று இருவருமே வன்முறையை ஏற்படுத்தியிருந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்ததால், அதுபோன்ற கதைகளிலிருந்து தங்களைத் தூர விலக்கி வைத்துக் கொள்வது அவர்களுக்கு கடினமாகவே இருந்தது. தாராளவாத சீர்திருத்தங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே ஊடகங்கள் தலித்துகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதை இருட்டடிப்பு செய்யும் வகையிலேயே இருந்திருக்கின்றன என்பதை டெல்டும்ப்டே தெளிவுபடுத்துகிறார். அவர் மேலும் இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்கும் தலித்துகள், ஆதிவாசிகள் 'தேசியவாத' ஊடகங்களுக்கானவர்களாக இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

நீதித்துறையின் எதிர்வினை
---------------------------------------------
தாய், சகோதரி, அண்டை வீட்டார் என்று தொடர்புடைய தனிநபர்களிடம் பதிவு செய்யப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட வாக்குமூலங்களை சட்டபூர்வ ஆதாரங்களாகத் தொகுப்பது, அழுகை, முணுமுணுப்புகளுக்கிடையே வெளிவருகின்ற விவசாயிகளின் அடக்கமான குரலை அரசின் உரத்த குரல் உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கின்ற சிறப்பு சலுகையாகவே இருக்கிறது.

- ராணாஜித் குஹா
---------------------------------------------
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை என்றாலும், நடந்த உண்மை குறித்து பல்வேறு வகையான செய்திகள் அப்போது வெளிவந்ததன் காரணமாக அது முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. வெண்மணியில் இருந்து மூன்று மைல் தொலைவிலேயே காவல் நிலையம் இருந்த போதும், இரவில் நடந்த சம்பவம் தங்களுக்கு காலையிலேயே தெரிய வந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் காவல்துறையிடம் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்ற அந்த வழக்கின் அடிப்படை உண்மைகள் குறித்தே பல முரண்பாடுகள் இருந்தன. காவல்துறையினரும், உடற்கூராய்வு அறிக்கைகளும் நாற்பத்தியிரண்டு பேர் இறந்தனர் என்று தெரிவித்த போது, அடுத்த நாள் தப்பிப் பிழைத்திருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கிராமத்தினரும், தொழிற்சங்கமும் ஐந்து ஆண்கள், இருபது பெண்கள், பத்தொன்பது குழந்தைகள் என்று மொத்தம் நாற்பத்தி நான்கு பேர் இறந்து போயிருப்பதாகத் தெரிவித்தனர்.

பக்கிரிசாமி கொலை வழக்கு, நாற்பத்தியிரண்டு தலித்துகள் கொலைவழக்கு என்று ஒரே நேரத்தில் இரண்டு நீதிமன்ற வழக்குகள் நாகை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றன. முன்னரே திட்டமிடப்பட்ட தாக்குதலாக அது இருக்கவில்லை என்று முதல் வழக்கிலும், நன்கு திட்டமிடப்பட்ட, வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக இருப்பதாக இரண்டாவது வழக்கிலும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற ஏழு பேருக்கும் பல ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இரண்டாவது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவருக்கும் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு வழக்குகளிலும் மேல்முறையீடு செய்யப்பட்டு அவை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே முதல் வழக்கில் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்றாலும் இரண்டாவது வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 1973ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தனர். ‘...வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இருபத்தி மூன்று பேரும் மிராசுதார்களாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் பணக்காரர்களாகவும், ஏராளமான நிலங்களை வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர். கோபாலகிருஷ்ண நாயுடு கார் வைத்திருக்கிறார். அவர்களிடம் விவசாயிகளைப் பழிவாங்குவதற்கான ஆர்வம் உண்மையிலேயே இருந்ததாகக் கொண்டாலும், தங்களுடைய வேலையாட்களின் உதவியின்றி அவர்களே நேரடியாகச் சென்று வீடுகளுக்குத் தீ வைத்ததாகக் கூறுவதை நம்புவது கடினமாக இருக்கிறது. பசியால் வாடுகின்ற மூர்க்கமான தொழிலாளர்களைப் போல இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக நடந்து கொள்வதையே இவர்கள் தெரிவு செய்வார்கள். எவரொருவரும் குற்றச்சாட்டில் இருப்பது போல் மிராசுதார்கள் நேரடியாகக் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதாக இல்லாமல், பின்னணியில் தாங்கள் இருந்து கொண்டு தங்களிடம் வேலை செய்பவர்களை வைத்தே மிராசுதார்கள் பல்வேறு குற்றங்களைச் செய்வார்கள் என்றே எதிர்பார்ப்பார்கள். இருக்கின்ற ஆதாரங்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குப் போதுமானவையாக இல்லை என்பதால் எங்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க முடியவில்லை’ என்று அந்தத் தீர்ப்பு இருந்ததாக மைதிலி சிவராமன் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பின்னர் உச்சநீதிமன்றத்தாலும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. கோபாலகிருஷ்ண நாயுடுவை 1980ஆம் ஆண்டு கும்பல் ஒன்று வழிமறித்து வெட்டிக் கொன்றது. நாயுடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அப்போது தன்னுடைய இருபது வயதுகளில் இருந்த இளைஞர் நந்தன் என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருந்த அந்தப் படுகொலைகளை நேரில் கண்ட சாட்சியாக இருந்தவர் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர் என்று ராமய்யாவின் குடிசை (2005) என்ற தன்னுடைய ஆவணப்படத்தில் கிருஷ்ணகுமார் தெரிவித்திருக்கிறார்.

அனைத்தும் குறித்த அரசியல்
---------------------------------------------
அமைதி காப்பதால் மட்டுமே ஒடுக்குமுறை உயிர் வாழ்கிறது

- கார்மென் டி மோண்ட்ஃப்ளோர்ஸ்
---------------------------------------------
உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டபோது எந்தவொரு வெகுஜன எதிர்ப்போ அல்லது எழுச்சிகளோ ஏற்படவில்லை. அந்த அநீதிக்கு எதிராக இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தைச் (CITU) சார்ந்த சில நூறு தொழிலாளர்கள் மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அந்தப் படுகொலைகள் நடப்பதற்கு முன்னரும்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக இருக்கும் தீக்கதிர் பத்திரிகையே அந்த பிராந்தியத்தில் உருவாகியிருந்த பதட்டங்களை ஆவணப்படுத்திய ஒரே செய்தித்தாளாக இருந்தது. அந்தப் படுகொலைகள் நடந்த பிறகு உடனடியாக தங்களுடைய எதிர்ப்பை கம்யூனிஸ்டுகள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். அந்த விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

1968ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நடந்தபோது திராவிட முன்னேற்ற கழகம் மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்தது. அதற்கு ஒரு வருடம் முன்புதான், அவர்கள் இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்ததைப் போல மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற முதல் கட்சியாக மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தனர். அந்தப் படுகொலைகள் நடந்த பின்னர் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பொதுப்பணித்துறை அமைச்சர் மு..கருணாநிதி, சட்ட அமைச்சர் மாதவன் ஆகியோரை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். இறந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்திருந்த முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசாங்கம் இந்த சம்பவத்தைக் குறைத்தே மதிப்பிட்டது என்ற குற்றச்சாட்டு பின்னர் எழுப்பப்பட்டது.

கீழ்வெண்மணிச் சம்பவம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசரமானது, பொதுமக்கள் சார்ந்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பாலசுப்ரமணியம் மாநில சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தங்கள் கட்சி நீதி விசாரணையைக் கோரவில்லை என்றார். ஆனால் அந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை துணை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக அறியப்பட்டவர். மத்தியில் ஆளும் கட்சியாக மட்டுமல்லாமல், பிரதான இந்திய அரசியல் கட்சியாக காங்கிரஸ் இருக்கின்ற நாட்டில் முதன்முதலாக திமுக ஆட்சிக்கு வந்து அப்போதுதான் ஓராண்டை நிறைவு செய்திருந்தது. மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் முரண்பட திமுக விரும்பவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்குவது திமுகவின் 1967 தேர்தல் அறிக்கையின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருந்தது. சென்னை நகரம், அதன் புறநகர்ப் பகுதி, கோயம்புத்தூர் என்று சில இடங்களில் மட்டும் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று விற்றதன் மூலம் அந்த வாக்குறுதிக்கான நியாயத்தை ஓரளவிற்கே புதிய அரசாங்கத்தால் வழங்க முடிந்தது. அரசாங்கம் புதிதாக அறிவித்த கொள்கையின்படி நாற்பது ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களிடம் இருந்த உபரி உற்பத்தியை கொள்முதல் செய்து அரசாங்கம் விநியோகிக்க வேண்டும். ஆனால் அந்தக் கொள்கை முடிவு கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் தஞ்சாவூர் தவிர அனைத்து மாவட்டங்களுக்கு இடையே அரிசி கொண்டு செல்வதற்கு இருந்து வந்த தடையும் நீக்கப்பட்டது. இலவச அரிசிக் கடைகளுக்கு கட்டாய ரேஷன் பகுதிகளிலும் கூட உரிமம் வழங்கப்பட்டது. தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பலம் வாய்ந்த நிலக்கிழார்களை திமுக சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

சாதி, மதம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் எழுப்பிய சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாக இருந்த நீதிக்கட்சி என்று பிரபலமாக அறியப்பட்டு பின்னர் பெரியார் தலைமையில் இருந்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்திருந்த கட்சியாக திமுக இருந்தது என்பது முரணாகவே இருந்தது. சாதி அடையாளங்களை எதிர்ப்பதை ஊக்குவித்த அதே வேளையில் நிலங்களை வைத்திருக்கும் பிராமணரல்லாத சாதிகளை ஒருங்கிணைப்பதற்கான உதவிகளையும் திமுக செய்தது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக காங்கிரஸ் மீது திமுக வைத்து வந்த குற்றச்சாட்டே இந்த சாதி-வர்க்க ஆதிக்கம் குறித்ததாகத்தான் இருந்தது. ஊதிய உயர்வு கேட்டுப் போராடி காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான திமுக தொழிலாளி ஒருவரின் விதவை மனைவி எழுப்புகின்ற குரலாக, திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ‘கூலி உயர்வு கேட்ட அத்தான் குண்டடிபட்டுச் செத்தான்’ என்பது போன்ற முழக்கங்களை மைதிலி சிவராமன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது போன்ற சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றது முரண்பாடுடன் இருந்தது என்று மைதிலி சிவராமன் குறிப்பிட்டிருக்கிறார். 1960களுக்குப் பிறகு தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளுக்கெல்லாம் பிராமணரல்லாத சாதியினரே காரணமாக இருந்ததாக டெல்டும்ப்டே குறிப்பிடுகிறார். இந்த சாதிகள் விவசாய நிலப்பிரபுத்துவ சாதிகளாக மாறி தங்களுக்கென்று மேலாதிக்க நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டு, நிலமற்ற தலித் தொழிலாளர்களை அடக்கி ஆண்டு வந்தன. அவ்வாறு முன்னேறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சிக்கான பிரதான வாக்கு வங்கியை உருவாக்கியிருந்தன. தமிழ் மக்கள் மீது திமுகவின் தாக்கம் நுட்பமானதாக, சில சமயங்களில் கொந்தளிப்பு மிக்கதாக இருந்தது. திமுக அரசாங்கம் மௌனப் பார்வையாளராக இருப்பதையே அப்போது தேர்வு செய்து கொண்டது.

படுகொலைகளைத் தொடர்ந்து திமுக அரசாங்கம் தொழிலாளர்கள், நிலச்சுவான்தார்கள் ஆகியோருக்கிடையே இருக்கும் உறவுகளை ஆராய்ந்து, பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பரிந்துரைக்குமாறு கணபதியாபிள்ளை விசாரணை ஆணையத்தை நியமித்தது. நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் அளிக்காவிட்டால், எட்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தரிசாக போட்டு விடப் போவதாக அச்சுறுத்தினர். பாதுகாப்பு தருகிறோம் என்ற போலிக் காரணத்தை முன்வைத்து அரசாங்கம் ஏராளமான காவல்துறையினரை அவர்களுடைய நிலங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் உண்மையில்

Want your school to be the top-listed School/college in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Madurai
625218

Other Colleges & Universities in Madurai (show all)
Al Hikma Academy Al Hikma Academy
Madurai, 625020

Al Hikma Academy is a Center for Islamic Studies & Academics for girls based in Madurai, Tamil Nadu with the aim of uplifting society by empowering women through education.

MSS Wakf Board College, Madurai MSS Wakf Board College, Madurai
K. K. NAGAR
Madurai, 625020

Official fb page of Wakf Board College

TVS Matriculation Higher Secondary School,Madurai TVS Matriculation Higher Secondary School,Madurai
T V S Nagar
Madurai, 625003

Heaven in Madurai...

Padmarajam College Of Management Madurai Padmarajam College Of Management Madurai
10, KALPALAM Road, GORIPALAYAM
Madurai, 625002

Padmarajam is an Autonomous educational institute fully engaged in the academic line from 1995 to uplift the students by Concerned authorities to Professional Courses B.Com, BBA, M...

Oxfaa University Oxfaa University
OXFAA UNIVERSITY Registered Office No. 41, NORTH VELI Street
Madurai, 625001

Oxfaa University Is A Non Academic University Founded And Designed In The Digital Age.

Mss Wakf Board College, Department Of Physics Mss Wakf Board College, Department Of Physics
MSS WAKF BOARD COLLEGE
Madurai, 625020

Department Activities

Kalvi Montessori Teacher Training College - Madurai Kalvi Montessori Teacher Training College - Madurai
Madurai, 625214

Kalvi Montessori Teacher Training College - Madurai

Anbarasu Anbarasu
Madurai

I'm Waiting �

TSM B School TSM B School
Pamban Swamy Nagar, Thiruparankundram
Madurai, 625005

TSM – One of the oldest B schools in India.

Alfaa IHMCT Alfaa IHMCT
No. 63, Alagar Kovil Main Road, Poigaikaraipatti
Madurai, 625301

Aim to Achieve

Kalasalingam university - Tamilanadu Kalasalingam university - Tamilanadu
Madurai
Madurai

Kalasalingam Academy of Research and Education (KARE) . The Institution has been serving the society

US President Vs Russia President US President Vs Russia President
Main Road, K. Mettupaty, Nenmeny(po), Sathur(tk), Viruthu Nager(dt)
Madurai, 626202