Dispensery
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dispensery, Medical and health, library Road koddaikallar01 kaluwanchikudy, .
Neerilivu noyinal etpadum punkalitkana(wound) niranthara sikichai petukollamudiyum...
Peenisam (sali ,iluvai,mookadaipu,ottai thalaivalithummal) sammanthamana noikalitkana treatment pattiya thelivu matrum marunthukal aalosanaikalai peramudiyum..
Sirantha siddha Ayurveda murayil Nasya maruthuvamum seiyapadum..
Neerilivu noi/Diabetes ku sirantha maruthuva moolikai marunthu matrum Ayurveda,Sidhda treatment, Diet pattern, Exercise patriya thelivana vilakkankal pettukollamudiyum...
Vempin mahimai...
'பால் காய்ச்சப் போறோம்'
வைரலாகும் புதுமனை புகுவிழாவின் அழைப்பிதழ்!
_*மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!*_
_*தன் மனைவியை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் கணவனிடம் கேட்டாள்... ஏங்க என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*_
_*ஆனால் அதை கணவன் சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*_
_*ஒரு நாள் மனைவி தன் கணவனிடம் வந்து கேட்டாள்.. ஏங்க நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*_
_*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*_
_*மனைவி பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் கணவன் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*_
_*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*_
_*கணவன் சொன்னார்.. .. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*_
_*இதேபோலத்தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*_
_*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மனைவி தன்கணவனை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*_
_*ஆம் அன்பான மனைவிகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*_
_*எனவே கணவருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*_
_*கணவனின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மனைவி, குடும்ப வாழ்வு இனிமையாக அமையும்........
காணவில்லை‼️
அனைவருக்கும் பகிரவும்🙏🙏🙏
🛑👉இந்த சிறுமியை கடந்த 30.10.2022 இரவு 11.00 மணிக்கு பிறகு காணவில்லை. வயது 15 இவர் வீட்டில் இருந்து சென்றுள்ளார். இவரது தந்தை தாய்க்கு ஒரே பிள்ளை. அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர் தாய் வெளிநாட்டில் . அவர் தற்போது மகள் இல்லாமல் இலங்கை வரமாட்டேன் என்று அவள் எதிர் கால வாழ்க்கை காக்கவே வெளிநாடு சென்றுள்ளதாகவும் மகள் இல்லாமல் வாழ முடியாது என்று கூறி அழுகின்றார்.தந்தை மகளை தேடி தேடி மிகவும் மன அழுத்தத்துடன் நெஞ்சுவலி எடுத்து அழைக்கின்றனர். தயவு செய்து இரு
உயிர்களுக்காகவும்.இந்த சிறுமியை கண்டவர்கள் தெரியப்படுத்தவும்.
☎️0775705112.;
☎️0771516536;
☎️0762199512
அனைவரும் தகவலை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
தயவுடன் கேட்டு கொள்கிறோம்.
கப்பல்ல கனடா போறது🤔🤔🤔😭
🛑👉எத்தினை நாளைக்குத்தான் இப்பிடியே இருக்கிறது? குடும்பம் நல்லா வரவேணும் தங்கச்சி தம்பியவையை நல்லாக்கவேணும் அதுக்கு மேல எங்கட உறவுகளுக்கும் ஏதாவது உதவிசெய்யலாம் எண்டுற ஆசை ஒவ்வொரு மனிசனுக்கும் வாறது இயல்பு. அது மனிசத்தன்மையுள்ள எல்லாரிட்டயும் இருக்கும். அதைவிட நம்மட நாட்டு நிலை வெளிநாடு செல்ல உந்தக் கூடும்.
ஆனா... #ஏஜென்சிகள் மூலம் #கப்பல்ல கனடாக்கு போக நினைக்கிற ஆக்கள் முதல்ல, யாழ் பஸ்ராண்டில இருக்கிற பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு போங்கள். அங்க போய் அவங்களிட்ட எங்கள எப்ப கனடாக்கு அனுப்புவியள் எண்டு கேக்கிறேல்லை.
அங்க, கீழை இருக்கிறமாதிரி ஒரு உலகப்படம் அஞ்சு ரூபாயோ பத்து ரூபாயோ தான் விக்கும் எண்டு நினைக்கிறன். அதை வாங்கி, இலங்கை எங்க இருக்கு? கனடா எங்க இருக்கு? மேற்குப் பக்கமாப் போனா என்னென்ன சமுத்திரங்களைக் கடக்க வேணும். கிழக்கால போனா என்னென்ன மாகா சமுத்திரங்களைக் கடக்க வேணும்? அது ஏறத்தாழ எத்தினை ஆயிரம் கிலோமீற்றர் தூரம்? என்னென்ன மாதங்களில எந்தெந்த சமுத்திரப் பரப்பில என்னென்ன சுழல் காத்து வீசும்? எண்டதையும் ஒருக்கா பொது அறிவுக்காயேனும் அறிஞ்சிட்டு கப்பல் ஏறுமாறு தயவோடு கேட்கிறேன்.
இப்பிடித்தான் 2001 ம் ஆண்டு நாங்கள் ஒருக்கா அனலைதீவிலிருந்து பக்கத்தில் உள்ள பருத்தித்தீவுக்கு சோளகக் காத்துக் காலம் சின்ன மீன்பிடிப்படகில போய் ஆக்கள் கூடினதால கவுண்டு கொட்டுண்டு, பிறகு கவுண்ட படகு மிதக்க அதைப்பிடிச்சுக்கொண்டு என்னோட நாலு வயது மகனும் வேறை. அவனை கவுண்ட படகில நடுவில இருத்திப்போட்டு கொஞ்சம் நீந்தத் தெரியும் எண்டதால படகையும் தள்ளிக்கொண்டு தப்பி வந்தனாங்கள்.
இல்லை. நாங்கள் அந்தக் காலத்தில அன்னபூரணிக் கப்பல்ல வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்கா போன்னாங்கள் தானே எண்டிறவையள்....
தாரா..... ளமா....
தாரா..... ளமா...
#அநியாயக்காசு
#பகற்கொள்ளை
வியட்னாமில இருந்து பிலிப்பைன்ஸ் 1100 km கடல் பயணம்.அதுவும் மிக ஆழமான தென் சீனக்கடல்.காற்றின் வேகமும் அதிகம்.
பிலிப்பைன்ஸில இருந்து கனடா 11000km.சாராசரி கடல் ஆழம் 6km என்று நினைக்கிறன்.
20km/h ல தொடர்ந்து பயணம் செய்தால்கூட 550 மணித்தியாலங்கள் தேவை.அதாவது தொடர்ந்து ஒருமாத பயணம்.போறவைக்கு சாப்பாடு தண்ணி போறதுக்கு டீசல் எல்லாம் தேவை.போற வழியில குறைந்தது 4 பெரிய புயலாவது வரும்.
சரி இதல்லாம் மீறி போய் தொலைஞ்சாலும் கூட கனடாவுக்கு கிட்ட போகும்போதே வெப்பநிலை குறைஞ்சு 0 க்கு வந்திடும்.அதாவது எங்கட குளிர்சாதன பெட்டியின் அதி உறை நிலை.
சரி அதையும் தாண்டி கரையில கால் வச்சால் -20 அங்க இப்ப வெப்பநிலை.ஒழுங்கான உடுப்பு சப்பாத்து தொப்பி இல்லாட்டா 2 நிமிசத்தில ஹைபோதேமியா வந்து இரத்தம் உறைஞ்சு மாரடைப்பும் வந்து ஆள் காலி.
தேவையா இது?
யார சந்திச்சாலும் நல்லா இருக்கீங்களா னு கேளுங்க அது போதும்... என்ன குண்டாயிட்ட, என்ன ஒலியாயிட்ட & என்ன தலைல முடிய காணோம் இதலா கேக்குறது சுலபம் ஆனா இந்த கேள்வி அவங்களுக்குள்ள ஏற்படுத்துற தாக்கம் பெருசு... அவங்க உடல் சம்மந்தப்பட்ட & தனிப்பட்ட எந்த கேள்வியும் அவங்களுக்கு அது நெருடல ஏற்படுத்தும் பட்சத்தில் அது வன்முறையே... எளிதாக சொல்லனும் னா உயரமா இருக்கவன அத சொல்லி கிண்டல் பண்றது & உயரம் கம்மியா இருக்கவற அத சொல்லி அடையாளபடுத்துறது இது எல்லாமே நமக்கே தெரியாம நாம பண்ற வன்முறைகள் தான்... யோசிச்சு பாருங்க முடிஞ்சா மாத்திக்கோங்க!!!💜💜💜
Ayurveda Beauty Therapy will be get more benifits here..
Ayurveda beauty therapy also will be get very soon...