A2ZLife
�Just for You�
� Gives you the smile, knowledge, Happiness, healthy life�
https://www.facebook.com/ChittuHappydelivery/
Chittu Happy Delivery Tiruvannamalai
We do surprise Delivery on all ocassions.Just call us we server you.
make your loved one happy
Keep on TN police loosing their respects😡
https://fb.watch/dqY4RchAlM/
This is the reason for hating BJP👇
Fact👇
What is happening in india🤦🏼♂️
What a 🖕.
Students Protesting is common .But now the reason of protest is very dangerous 🔴
தலைகணம்|Head weight answer|
Stress 😂😂😂
😂ஒரு ஊசிக்கு ஆத்தாவ எறக்கிடாங்கலே😂
விடாத மழையிலும் கொப்பரை திருவண்ணாமலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது..
Although the heavy torrential rain, Cauldron has been taken to Top of the Tiruvannamalai Hill..
~ஆசிரியர்கள் அப்பா/தாயைப் போல இருக்க வேண்டும், அரக்கர்கள் போலவோ அல்லது வேறு எதையோ போலவோ இருக்கக்கூடாது.
~மாணவர்கள் ஏற்கனவே இந்த பிரச்சனையை முதல்வர் மற்றும் தொடர்புடைய ஆசிரியரின் மனைவியிடம் பகிர்ந்து கொண்டனர்.எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்ன கொடுமையான எண்ணம் கொண்ட மக்கள்.
எனவே, இந்த தற்கொலைக்கு முதல்வர் மற்றும் ஆசிரியர் மனைவியே முக்கிய காரணம்.
ஆசிரியர், பிரின்சிபால், ஆசிரியர் மனைவி ஆகியோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மற்ற அனைவரையும் போலீசார் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
இது தவிர கீழே உள்ள விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
1.பெற்றோர்கள் குழந்தைகளுடன் நட்பாக இருக்க வேண்டும்.
2.பெண் மாணவிகள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும் மற்றும் காதல், ஊர்சுற்றல் போன்ற எந்த வகையான வலையில் விழும் முன் 1000 முறை யோசிக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வகுப்பு பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்
3, தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
How can we call this as?
peak of Ignorance?peak of superstitious beliefs?
Idiot's 😠
https://fb.watch/99FXLq0k2K/
Know all the Facts before you decide 🙂
Fact Fact
ஈசல்♥️
🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Director Bala🙄🙄
ஆடிப் பழஞ்சோறும் ஆதண்டங்காய் வற்றலுமுண்டால், தேடி வரும் தெய்வப் பெருவாழ்வு.
பருவகால நோய்களை தடுக்க ஆதண்டங்காய்:
ஆடி மாசத்துலத்தான் ஆதண்டங்காய் காய்ச்சுத் தொங்கும். இதைப் பொரிச்சு சாப்பிட்டா, கசப்பும் துவப்புமா சுவையா இருக்கும். ஆதண்டங்காய் வற்றலும் அருமையா இருக்கும்.
அந்தக் காலத்துல கோயிலுக்குச் சொந்தமான காட்டுல, நிச்சயம் ஆதண்டங்காய் கொடி படர்ந்து வளர்ந்திருக்குமாம். இப்பவும் கூட சில விவசாயிகளோட தோட்டங்கள்ல, இந்த ஆதண்டங்காய் கொடி வேலியில வளர்ந்திருக்கிறதை பார்த்திருக்கேன். அதாவது, உயிர்வேலியில மட்டும்தான், இந்தக் கொடி படர்ந்து வளரும். உயிர்வேலியை தோண்டி எறிஞ்சுட்டு, கம்பி வேலிக்கு மாறிட்டோம், கோயில் காடுகளோட நிலையைச் சொல்லவே வேணாம். ஆக, ஒரு அரிய பயிர் நம்ம கண்ணு முன்னாடியே அருகி வருது.
யாருகிட்ட 😠😠
👇👇👇
யாருடா சாமி நீ 😂😂😂