mohamed faiz

mohamed faiz

male

15/07/2024

பூநொச்சி முனைப் பகுதியில் கையெறி குண்டுத்தாக்குதல்

பூநொச்சி முனைப் பிர தேசத்தில் ரம்சின் என்பவரின் வீட்டின் மீது கையெறி குண்டுத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

13/07/2024

விற்பனையான விருது

400 =25000க்கு விற்பனை

நேற்றய தினம் நடந்து முடிந்த விருது வழங்கும் விழாவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலர் ஆயிரத்தில் கை ஊற்று

முகப்புத்தக்கத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபின்னர் பணம் கொடுக்க மறுத்தவர் நிகழ்வுக்கே அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார் .

பெரிய முதலைகளிடம் பெரிய கணக்கும் சின்னச் சின்ன வியாபாரிகளிடம் இருபதும் வாங்கப்பட்டுள்ளது பணம் கொடுக்க மறுத்த நபர் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் தெரிவிகையில் பணம் தந்தால் மாத்திரமே உங்களுக்கான விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பாட்டுள்ளது என்னிடம் நீங்கள் கோறும் தொகை கிடையாது என மறுத்துள்ளார்.

தனக்கு நிகழ்வுக்கான அழைப்பிதழ் கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

நான் என்ன நம்பி செய்த சும்மா காசு கேக்க போட்டிருக்கானுவல்

இஞ்ச நம்முட மதியன்பன் மஜீது இருக்காரே அவர்ர வாப்பா தொடக்கம் மகன் வரைக்கும் முழு அர்ப்பணிப்போடா இந்த ஊருக்கு நேர்மையா பாடு பட்டு வார மனிசன விட்டுப் போட்டு பழைய இரும்புக்கும் பித்தாளைக்கும் கொடுக்கானுகள் என்ன செய்ற அந்த மனிசனுகிட்ட 50000ம் கேட்டா கொடுக்கயா போறாரு

கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு இன்ஷாஅல்லாஹ் அடுத்த வரிசம் உங்களையும் லிஸ்டில போட நினைச்சி இருக்கம் பொஸ்

அப்ப நாம அடுத்த வரிசம் தான் தேசபிமானியோ!

12/07/2024

ஏமாற்றத்துடன் முடிவடைந்த கௌராவிப்பு நிகழ்வு

இன்று இடம் பெற்று முடிந்த கௌராவிப்பு நிகழ்வை புறக்கணித்த பிரதம அதிதிகள்

இவ் விழாவிற்கு பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த முஸ்லீம் ஹாங்கிரஸ் தலைவர்,ஹக்கீம் ஆளுனர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலான மூவரும் இவ் விழாவை புறக்கணித்தமை கௌராவிப்பாலர்களாக அழைக்கப்பட்டிருந்தவர் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தி இருந்தது.

வாரவலம் பத்திரிகை 6வருடங்களுக்கு மூன்று இதழ்கள் மாத்திரமே வெளியிடப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வு அரசியல் பின் புலங்களை கொண்டது என்பதை கௌராவிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டிரிந்தவர்களின் மூஞ்சியை பார்க்கும் ஒவ் ஒரு பொது மகனும் தெரிந்து கொள்வான்

போதைபாவனையாளர்கள் உட்பட கழிசடைகளுக்கும் இவ் கௌராவிப்பு நிகழ்வில் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

கோட்டும் சூட்டுமாக வந்து காத்துக்கு இருந்த சிலரைப் பார்த்து சனம் சிரிச்சதும் இங்கு கவனிக்கத் தக்கது.

இனி கிழவிகளின் சொக்குதப்புமா? பார்ப்போம்

11/07/2024

மேற்கத்தேயே அநியாயத்தின் உச்சம்
120இஸ்ரேலியர்களை மீட்க 25000ம் இஸ்ரேலிய படை வீரர்களை பலி கொடுத்து 150000 பலஸ்தயின் மக்களை கொன்று குவித்துள்ளனர்.

இதுதான் நவீனம் இது தான் ஜனநாயகம் இது தான் மனிதம்

உலகம் கற்காலத்தில் இருந்து இன்னும் மீண்டு வர வில்லை

04/07/2024

பாகம்..1
யார் இந்த ஈமானிய நெஞ்சம்

காத்தான்குடியில் நூறு விகிதம் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மையா இல்லவே இல்லை மூன்று மதக் குழுக்கள்வாழும் நகரம் சில வருடங்களுக்கு முன்னர் இக்குழுக்களுக்கு இடையில் மதக்கலவரம் மூன்டதை நாடே அறியும்

இக் கலவரத்தை" ஈமானியா நெஞ்சங்கள்" என்ற இயக்கம் திட்டமிட்டு தூண்டியதாக இ ராசமாணிக்கம் பாராளுமன்றத்திலும் அவர்களது இணையதள செய்தியிலும் காணொளியாக பதிவேற்றம் செய்திருந்தனர்.

இதில் உண்மை இருக்கிறதா இந்தக் கலவரம் எப்படி மூண்டது யார்இதற்கு காரணம்

அலசுவோம் வாருங்கள்
காத்தான்குடி மத அடிப்ப டையில் ஒரு சிறந்த ஜனநாயகப் பூமி அங்கு எந்த கருத்தையும் யாரும் விதைக்கலாம்

இஸ்லாம் எனக் கூறிக்கொண்டே பலதெய்வ கோட்பாட்டு சிந்தனையை கொண்ட ஒரு குழுமம் இவர்களை "அத்வைதிகள்" என அழைத்துக் கொள்வார்கள்

பயல்வானிசம் இவர்களும் இஸ்லாம் கூறும் அனைத்து ஆன்மீக வழி முறைகளையும் நிராகரித்து கடவுள் எங்கும் இருக்கிறான் என்ற சிந்தனையை பின் பற்றினாலும் ஆராதனை மூலம் இறைவனை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கோட்பாட்டு சிந்தனையை கொண்டவர்கள்

கடவுள் மறுப்பாளர்கள் இவர்கள் மிக சிறிய குழுவினரே

இஸ்லாத்தை பின்பற்றும் அல்லாஹ் ஒருவன் ரசூல் செல்லல்லாஹு அலைகிவஸல்லம் அவர்களை தூதறாக ஏற்றுக் கொண்ட குழுவினர்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய மூன்று பிரிவினர்களும் முஸ்லீம் களை தூண்டும் பல நடவடிக்கை களை சில காலமாக செய்து வந்தனர்

உலமாக்களை திட்டுவது
வீதிகளை மறிப்பது
அரசியல் செல்வாக்கு மற்றும் படை தரப்பினரின் ஆதரவவு போன்ற வற்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு எதிராணவர்களை பழி வாங்குவது வரை இவர்களது நடவடிக்கை விரிந்து கொண்டு போனது.

இன்னும் இவர்களின் ஆதிக்கமும் அடக்கு முறைகளும் மெல்ல மெல்ல ஒரு ஆயுதக் குழுவாக மாற்றம் பெற்றது இதற்காக இப்பிரிவினர் இராணுவ சிப்பாய்கள், போலீஸில்இருந்து விலகியவர்கள், ஊர் கா வற்படை, புலிகளில் இருந்து விலகியவர்கள் என இவர்களின் ஆயுதக் குழு மிக நீண்ட பட்டியலைக் கொண்டது.

இக்குழுவினரின் சிந்தனையை ஆதரிக்கும் பிரிவினர் அம்பாறை தொடக்கம் பேர்வளை வரை நீண்டு கிடக்கிறது.

இக்குவினர் போதை பாவனையையாளர்கள், கடத்தல்காரர்கள், தாத்தாக்கள், காடையர்கள் அனைவருக்கும் ஒரு புகளிடமாக இப்பிரிவினரின் தலைமையகங்கள் இயங்கி வந்தது சிலருக்கு மாதாந்த சம்பளமும் வழங்கப்பட்டது.

இக்குழுவானது சம்மாந்துறை, அக்கரைப்பற்று,கல்முனை, சாயிந்தமருது,ஏராவூர், ஓட்டமாவாடி,போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த பாத்தாள குழுக்களை இணைத்து அவர்களின் ஷேக் மாருக்கான மெய்ப்பாதுகாவலர்களை நியமித்து சம்பளமும் வழங்கி ஆயுதங்களும் வழங்கி இருந்தனர்.

இதனை நாமும் சில காலம் கண்டிருந்தோம் ஜெபீர்(உவைஸ் )என்ற பாத்தாள குழு நாயகன் தலைமையில் இயங்கிய கேர்ணல் லேதீப் என்பவரும் சில காலம் இரகசியபாது காப்பு பொறுப்பாளராக இங்கு செயற்பட்டு வந்தார்.

இவர் உண்மையில் இராணுவ கேர்ணல் கிடையாது உவைஸ் என்பவனின் தலைமையில் இயங்கிய பாத்தாள குழுவில் கூலிக்கு கொலை, கப்பம், பெரும் கொள்ளைகள், காத்தான்குடியில் உள்ள உவைஸ்ஜெபீர் (ஏராவூர் )என்பவனின் வீட்டில் இருந்து கொண்டு செய்து வந்தான் இதன் பின்னணியில் தான் ரவூப் மௌலவியின் இரு ஆதரவாளர்கள் அழைத்துக் கொண்டு ஐபிசி இணையத் தளத்திற்கு மறைக்கப்பட்ட முகங்களுடன் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளனர்.

பல தெய்வ வழிபாட்டு சிந்தனையை கொண்ட இப்பிரிவினைரின் மத சொற்பொழிவலர்கள் போடிகாட் புடை சூழ வெளியில் செல்வது வழக்கம்

தொடரும்....
சுன்னத் வல் ஜமாத் பெயரில் இயங்கும் கிழக்கின் ஆயுதக்குழு தொடர்பான இரகசியங்கள் கிழித்தெரியப்படும்.

03/07/2024

இப்போது அதிகம் அதிகம் உள் நாட்டில் சுற்றுலா செல்வது வழக்கமாகிவிட்டது என்றாலும் நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் முஸ்லீம் சமூகத்தை விட்ட பாடில்லை அழிக்க முடியாத ஒரு கறையாக மாறி விட்டது.

சுற்றுலா செல்லுபவர்கள் வேறு பிரதேசங்களில் உள்ள கோட்டல்களில் தங்குவது வழக்கம் இப்போது முஸ்லீம் ஒருவர் கொழும்பு போன்ற பிரதேசங்களில் தங்கினால் கோட்டல் முகாமையாளர்கள் போலீசாருக்கு அறிவித்து விடுகின்றனர் இது அவர்களின் பாது காப்புக்காக செய்து வருகின்றனர் ஏதோ ஒரு வகையில் நாட்டின் பாதுகாப்பு என்பது நம் மீதும் கடமைதான் அந்த வகையில் நாமும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அவ்வாறு தங்கும் சகோதரர்கள் அடையால அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்வது சிறந்தது.

இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் "இர்பான்முகமத்"திருட்டு ஐடியை நடத்தியவர் கல்கிசை கோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்குள்ள முகாமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரை நடமாட விட்டு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவரின் கைது தொடர்பில் நான் தகவலை வழங்கினேன் என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு பொய்யயை அவிழ்த்து விட்டார்.ஒருவர்

அதில் என்னையும் இணைத்து நான் கேட்கும் போதெல்லாம் நீங்கள் அவன் அங்கு நிக்கிறான் இங்கு நிக்கிறான் என்று சொன்னீர்கள் என்றெல்லாம் உளறி தள்ளி இருந்தார் அவர் சொல்லும் போதே எனக்குத் தெரியும் அவர் உட்டடிக்கிறார் என்று வளமைபோல் அமைதியாக கேட்டுக் கொள்வது வழக்கம்

28/06/2024

தொடர்....9
முகமட் தம்பி ஜெபீர் (உவைஸ் )
பாத்தாள நாயகன்

கடந்த பதிவுகளில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முன்னாள் பயங்கரவாத இயக்கங்களில் செய்யற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு காத்தான்குடி யை தளமாக கொண்டு இயங்கிவரும் பாத்தாள குழுதொடர்பான செய்திகளின் தொடரை வாசிர்ந்திருப்பீர்கள் காத்தான்குடியில் மட்டும் இக் குழு கப்பமாக பெற்றுள்ள தொகை எவ்வளவு தெரியுமா 50கோடி மட்டக்ககளப்பில் பிடவை வியாபாரம் செய்யும் காத்தான்குடி இரண்டு முதலாளிகளிடம் பெற்றுக் தொகை 2கோடி வாக்கு மூலதத்துடன் மிக விரைவில்

26/06/2024

கிழக்கில் பாத்தாள குழுக்களை தேடி படை எடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் உட்பட இன்னும் பலரும் கிழக்கில் உள்ள பாத்தாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடை பெற்ற பயங்கரவாத தாக்குதலை பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் திட்டமிட்டிருக்கலாம் என்ற நிலையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினரும் புலிகளை மீள் உருவாக்கும் பணிகளில் தீவிர ஈடு பாடு காட்டிவரும் நிராஜ் டேவிட் என்ற இனவாதியும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களோடு இரகசிய தொடர்பை கொண்டிருப்பது ஆபத்தானதாகும்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலோடு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் வலுவாகிறது.

நிராஜ் டேவிட் என்ற இன வாதி சஹ்ரானின் முக்கிய சூத்திர தாரிகளில் ஒருவரான நியாஸ் (வார உரைக்கல் )பத்திரிகை ஆசிரியர் என்பவனுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தான்.

சில காலங்கள் காத்தான்குடி பற்றியும் முஸ்லீம்கள் பற்றியும் இனவாத கருத்துக்களை விதைக்க இவனையே பயன் படுத்தினான் இதன் பின்னணியில் இருந்தே சிந்திக்க வேண்டி இருக்கிறது.

தமிழர்களுக்கு இராஜ பக்கஷ குடும்பத்துடன் இருந்த பகையை தீர்த்துக் கொள்ள இவ்வாறான தாக்குதல் ஒன்றை திட்டமிட்டிருக்க முடியும்

நியாஸ் மற்றும் முகமது தம்பி உவைஸ் ( என்ற இருவருமே இவனுடன் நேரடி தொடர்பை கொண்டிருந்தனர்.

இப்போது மீண்டும் தமிழ் அரசியல் வாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லீம் ஆயுதக் குழுக்களுடன் கொஞ்சிக் குலாவுவது தொடர்பில் சமூகம் விழித்துக் கொள்ள வேண்டும்.

பிரித்தானியாவுக்கு வந்த இராசமாணிக்கம் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து இரண்டாக பிளவு பட்டுள்ள நாடு கடந்த அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் ஒரு குழுவாகவும் அதன் பாராளுமன்ற உறுப்பினர் இராஜ லிங்கம் இன்னும் ஒரு குழுவாகவும் செய்யற்பட தொடங்கி உள்ளனர்.

இராசமாணிக்கம் ஆபத்தான இனவாதியாக உருவெடுத்துள்ளார் ஓட்ட மாவடி பிரதேசத்தில் முஸ்லீம்களின் குடிஇருப்புக் காணிகளை கனராக வாகனங்களை கொண்டு உடைத்து நொறுக்கி விட்டு அரசகாணிகளை தமிழர்களின் காணிகள் என்றார் அவர் பிரதி நிதித்துவப் படுத்தும் கழுவாஞ்சி குடி பிரதேசத்தில் இன்று வரை முஸ்லீம்கள் வியாபாரம் செய்வதற்கு இவரே தடை விதித்துள்ளார்.

ஆனால் இவர் பேசுவதெல்லாம் இன ஐக்கியம் கல்முனை மாநகராட்சியின் வாழமுடியாதாம் ஆனால் இணைந்த வட கிழக்கில் ஒற்றுமையாக வாழ முடியுமாம் இதுதான் தமிழர் களின் மேலதிக்க சிந்தனை

இவரின் சகாவான ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிறை செல்லக் காத்திருக்கும் உவைஸ் என்ற ஜெபீர் என்பவன் ஸஹரானுடன்நேரடி தொடர்பை கொண்டவன் என்பதும் இதன் பின்னணியில் இருந்தே இவர்களின் இரகசிய தொடர்பை பார்க்க வேண்டி இருக்கிறது.

பிள்ளையானின் வலது கையாக செயற்பட்ட கல்லடியைச் சேர்ந்த குகன் என்பவனை வைத்து அரங் கேற்றிய நாடகமும் வெளிச்சத்திற்கு இந்த நாடகம் தொடர்பிலான செய்தியை ஒரு மாதங்களுக்கு முன்னர் தெரிக்காசியாவுக்கு பொறுப்பான வெள்ளையார் மூலம் எனது நண்பரின் உதவயுடன் அறிந்து கொண்டேன்.

இவர்கள் எப்படி என்றாலும் நமது படைகள் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கை இவர்கள் போன்றோரை பயன் படுத்தி செய்வதற்கு பெரும் பிரயத்தை செய்து வருகிறார்கள்.

இது ஒரு பெரிய வலைப்பின்னல் இவர்கள்தான் இலங்கையில் உள்ள முஸ்லீம் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பயங்கரவாததாக்குதலோடு தொடர்பு படுத்தி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் கட்டுக் கோப்பானது சிறந்த ஒழுக்க விழுமியங்களை கொண்டது.

முஸ்லீம் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆற்றிய சேவை தமிழர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்கலால் எழுதப் பட வேண்டியதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது ஒவ் ஒரு முஸ்லீம்மினதும் கடமை அது தாய் நாட்டிற்காக உழைப்பது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு அதனையே நாங்கள் எங்கள் தோள்களில் சுமந்து கொண்டோம்.

தாய் நாட்டிற்காக எந்த தூக்குக் கயிறையும் முத்தமிடுவோம் நாங்கள் கோழைகள் அல்ல காடுகளில் மேடுகளில் புலிகளில் விரண்டோடிய வரலாறை கொண்டிருக்கிறோம் என்பதை துரோகிகளே தெரிந்து கொள்ளுங்கள்

26/06/2024

திருட்டு ஐடியில் இருந்து நாற்பது வருட அரசியல் வாதியின் ஆயுதக் குழு ஒன்று

தாங்கள் மேற்கொண்ட வன்முறைகளுக்குக்காக இஸ்லாமிய விரோதக் குழுக்களிடம் மன்னிப்பு கோறியது இதன் பின்னணியில்
திருட்டு ஐடிகளின் டைரக்டர் தொடர்பு செய்தவன் மன்னிப்பு கேட்பதில் நியாயம் தான்

காலம் தாமதம் என்றாலும் செய்ததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்மையில் பாராட்டுக் குறியது.

26/06/2024

திருட்டு ஐடிகளை வைத்திருப்போறது விபரங்கள் சேகரிக்கப்படுகிறது அவைகள் அனைத்தும் நாசகார வேலைகளுக்கே பயன் படுத்தப்படப் போகிறது முறைப்பாட்டை சரியாகச் செய்தால் இலகுவாக அவற்றை கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் காரணம் ஐபி அட்ரசை கண்டு பிடிப்பது மிக இலகுவானது அரசுக்கும் பேஸ் புக் நிறுவனதிற்கும் சில ஒப்பந்தங்கள் உள்ளன அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள காத்திருக்கிறார்கள் சில தினங்களுக்கு முன்னர் கிருலப்பனையில் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தமிழ் பெண் ஒருவருடன் திருட்டு ஐடி முகாமையாளர் கைது செய்யப்பட்டார் அவர் பயன்படுத்திய சிம் ஆன்லைனில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

அவர் பயன்படுத்திய போன் ஐபி அட்ரசை வைத்தே கைது செய்துள்ளனர்.

அவைகள் பற்றிய தகவல்கள் இருந்தால்இன்பொக்சுக்குள் அனுப்பி உதவுங்கள்

24/06/2024

தொடர்..8
முகம்மட் தம்பி ஜெபீர் (உவைஸ் )
(கிழக்கு மாகாண பாத்தாள உலக குழு தலைவர் )

இலங்கையில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தேசிய ரீதியா எமது ஊர் பற்றி விமர்சனங்கள் விண்ணை தொட்டு நின்றது.

வியாபாரம், மற்றும் உளவியல் ரீதியாக ஊர்மக்கள் துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்து வந்தனர் யார் யாருக்கு எல்லாம் சந்தர்ப்பம் கிடைத்ததோ அவர்கள் எல்லாம் ஊரையும் மக்களையும் பலி தீர்த்துக் கொண்டனர்.

குறிப்பாக மார்க்க விரோத குழுக்கள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தது.

ஜனாதிபதி கொமிசன் மீடியாக்கள்வரை இந்தக் கூட்டம் சமூகத்தை பிளவு படுத்தும் அளவு தங்கள் கற்பனைக்கு எட்டியதை எல்லாம் பேசிதீர்த்து வஞ்சத்தை தீர்த்துக் கொண்டது.

இப்படி இருக்கும் போதுதான் இந்த சந்தர்ப்பத்தை கவனமாக பாத்தாள குழுக்கள் தங்கள் பாது காப்புக்காக தெற்கில் உள்ள அரசியல் வாதிகளிடமும் மத குரு மார்களிடமும் தஞ்சம் புகுந்தனர்.

மட்டக்களப்பு விகராதி பதியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இவன் அவருக்கு ஊடக இனவாத மத குருக்களின் தொடர்பையும் தெற்கில் உள்ள அரசியல் வாதிகளின் தொடர்பையும் பெற்றுக் கொண்டான் இங்கு இருந்து தான் இவன் தன் வேலையை தொடங்கினான் உங்களுக்கு நாபகம் இருக்கும் என்றுநினைக்கிறேன் முஸ்லீம் சமூகம் பெரிய தோர் பயங்கரமாக கட்டப் பட்டதற்குஇவனே பிரதான காரணமாகும்.

தெற்கில் உள்ளவர்களிடம் காத்தான்குடியில் உள்ளதவ்கீத் அமைப்புகளை பயங்கரவாத இயக்கம் என்றும் அதன் நிருவாகிகள்பற்றி பிழையான தகவல்களையும் வழங்கி இருந்தான்.

அப்பாவி இளைஞ்சர்கள் பற்றியும் இவனின் கூட்டத்திற்கு பணம் கொடுக்க மறுத்த முதலாளிகள் பற்றியும் பிழையான தகவலை வழங்கி இருந்தான்.

இதன் மூலம் இவனுக்கும் ஸஹரானுக்கும் உள்ள தொடர்பை கவனமாக மறைத்துக் கொண்டான்.
இவனால் அரங்கேற்றப்பட்ட நாடகம்தான் சரியா சட்டத்தின் அடிப்படையில் பத்துப் பேரை கொண்டதாக தெற்கில் உள்ள மதகுருமார்கள் பேசிக் கொண்டனர்.

தெற்கில் உள்ள அரசியல் வாதிகளின் வீட்டில் தான் சில காலம் தங்கி இருந்தான்

பாது காப்பு தரப்பிடம் இருந்து தன்னைப் பாது காத்துக் கொள்ளவே இவ்வாறு செயற் பட்டான் இந்த குப்பல் ஒரு விரிந்த பெரிய கொலைக்கும்பல் கிழக்கு மாகாணத்தில் பெரிய கொள்ளைக் கூட்டமும் இவனது பாத்தாள கூட்டமே ஓட்ட மாவடி, ஏராவூர், கல்முனை, மருதமுனை என விரிந்து கிடக்கிறது.

சில காலம் சில்லறைகளுக்காக பல கொலைகளை செய்திருக்கிறான் இவனது குழுவுக்கு பொறுப்பாக இருந்த ஒருவர்தான் பாத்தாள குழு தலைவர் கேர்ணல் லத்தீப் என்பவன் இவன் கொலை மற்றும் கொள்ளை இடுவதில் மிகச் சிறப்பாக செயற்பட்டான்என் பதற்காக இவனால் வழங்கப்பட்டதுதான் இந்தப் பட்டம் சில காலம் இவனது இந்தக் குழு இவனது ஏராவூர் வீட்டை சேப் கவுசாகவும் தம்புள்ளை பிரதேசத்தில் இன்னும் ஒரு வீடும் இவனது காத்தான்குடி வீடும் கடத்தல் மற்றும் கொலைகளுக்கு பயன் படுத்தப்பட்டது.
ஆயுதம் வைத்திருந்த குற்றச் சாட்டில் சிறைவாசம் சென்றான் போலீசாரிடம் தப்பியவனை ஏமதூர் இளைஞ்சர்கள் பிடித்துக் கொடுத்தனர்.

இவனது வீட்டில்தான் நவ்சாத்கொலை செய்யப்பட்டான்
இவனும் இவனது முக்கிய உறுப்பினர்கள் லத்தீதீப், சித்தீக், பன்னீர், அலி அக்பர் பலர் இக் கொலையில் சம்மந்தப்பட்டிருந்தனர் என்னைக் கொள்ள பல திட்டங்கள் போடப் பட்டதாக இராணுவ அதிகாரிஇடமும் அப்போதைய போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் விசாரைனையில் தெரிய வந்ததாக என்னை போலீஸ் நிலையத்திற்கு வரச் சொல்லி பாது காப்பாக இருக்கும் படி கூறி அனுப்பி வைத்தார்.

இவன் மூலம் பல முறை நஞ்சூட்டிக் கொலை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது

இதற்கு பல காரணங்கள்கிழக்கு மாகாணத்தில் இயங்கிய அனைத்து பாத்தாள குழுக்களின் தகவல்களையும் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கி இருந்தேன் கப்பம் பெற முடியாமலும் போனது இவனிடம் இருந்த ஆயுதங்கள் படையினரல் கைப்பற்றப் பட்டது சில ஆயுதங்களை போலீசாரும் கைப்பற்றினர்.
ஆட்கடத்தல், இயந்திர துப்பாக்கி, போலியான ஆள் அடையாள அட்டை கிரினைட் தாக்குதல், கிரினைட் வைத்திருந்த மை, இப்போது ஒரு தொகை காணி தொடர்பான வழக்குகள் என ஒரு நிழல் உலக தாதாவின் நாடகம் தொடர்கிறது.

திடுக்கிடும் உண்மைச் செய்திகளுடன் தொடரும்......

23/06/2024

ஒரு முட்டாளின் துவாப் பிரார்த்தனை
முனாபிக் என்பதை மீண்டும்
நிரூபித்திருக்கிறான்.

21/06/2024

பலஸ்தீன மக்களின் குருதிகளும் அரசியலாக்கப்படுகிறது.

துவாப் பிரார்த்தனை என்ற பெயரில் அரங்கேரப் போகும்அரசியல்

மீள முடியாத துயரத்தில் தவிக்கும் அந்த மக்களினது துயரத்தையும் தனது துரோகத்திற்கு பயன் படுத்தப் போகும் இந்த முனாபிக் குறித்து வாய் மூடி ஆதரவளிக்கும் ஒவ் ஒருத்தரும் நிச்சயம் அல்லாஹ் வின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்
மீண்டும் மீண்டும் பள்ளி வாசல் நிருவாகம் அரசியல் குப்பை தொட்டியாக பள்ளிவாசாலை மாற்றி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து உலமாக்களும் புத்தி ஜீவிகளும் மௌனம் காப்பது பெரும் பாவமாகும்.

பள்ளி வாயலையே தனது துரோகத்தை அரங்கேற்றும் இடமாக பயண்படுத்தும் இந்த முனாபிக் நிச்சயம் தண்டிக்கப்டுவான்

14/06/2024

முன்னாள் இர்பான் முகமட் என்ற திருட்டு ஐடியின் பங்காளரும் அதன் நிறைவேற்றுபனிப்பாலருமாக இருந்து பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வெளியேறி 1.அஸ்கர் அலி 2. கலந்தர்காக்க ஒரு தொகை கள்ள ஐடிகளை வைத்துக் கொண்டு பெரிய திருடன் ஹிஸ்புல்லாஹ் மீது கொண்ட காதல் காரணமாக பீ எம் ஜீ மேனியாவால் பாதிக்கப்பட்டு இப்போது முகபுத்தகத்தில் இருக்கும் அனைத்து கள்ள ஐடிகளின் நிறை வேற்றுப் பணிப்பாளர் திருவாளர் சவ்தி PHD ஊற்பலாய் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டிய கடமை எல்லோருக்கும் இந்த ஐடி களை பயன் படுத்தி கப்பம் கோறிய சம்பவங்களும் இடம் பெற்று வருகிறது.

காலம் சிறந்த பதிலை சொல்லும்

26/05/2024

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்

சகோதரர் லாபீர் மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை தந்தது
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து சிறப்பான மறுமை வாழ்க்கையை வழங்குவானாக

இளைய வயது மரணங்கள் வாழ்க்கையில் கவலை அளி த்தாலும் பெரும் பாடங்களை கற்றுத் தருகிறது.

அவரை இழந்து தவிற்கும் குழந்தைகள் குடும்பத்தினர், சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மன ஆறுதலை
கொடுப்பானாக

அவர் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக

16/05/2024

தொடர்....5
நிழல் உலக தாதா
முகமட் தம்பி ஜெபீர் (உவைஸ் )
ஆர்மி முஹைதீனுக்கும் இவனுக்கும் இடையில் ஏற்பட்ட கொடுக்கள் வாங்கள் பிரச்சினையை காரணம் காட்டி இவனால் உயிர் அச்சுருத்தல் இருப்பதாகக் கூறி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டிருக்கிறான் ஆனால் காணிப் பிரச்சினை தொடர்பாக இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் பயங்கரவாத குழுக்களோடு தொடர்பை கொண்டுள்ள ஒருவனுக்கு எப்படி பாது காப்பு வழங்க முடியும்.

இவனது தொடர்பு முஸ்லீம் பிரதேசங்களைத்தாண்டி விரிந்து கிடக்கிறது எட்டு மாதங்களுக்கு முன்னர் வவுனதீவு பிரதேசத்தில் தமிழ் இளைஞ்சர் களுக்கும் போக்கு வரத்து போலீசாருக்குமிடையில் கை கலப்பு ஏற்பட்டதை வலைத்தள செய்திகள் மூலம் அறிந்திருப்பீர்கள் இந்த சம்பவம் இவனது குழுவினாலேயே இடம் பெற்றது.

அந்த கை கலப்பின் போது போலீசாரின் கை துப்பாக்கியையும் பரித்துச் சென்றது பெரும் செய்தியாக மாறி இருந்தது.

இதன் போது முப்படைகளும் களத்திற்கு அனுப்பப்பட்டு தேடுதல்கள் இடம் பெற்று வந்தது ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் இவனது வீட்டில் பறித்த துப்பாக்கியோடு மறைந்திருக்க முயற்சித்த போது இவர்கள் கைது செய்யப்ட்டால் நமக்கு ம் பிரச்சினையாகும் என்பதை கருத்திற்கொண்டு அவர்களை திருப்பி அனுப்பி இருக்கிறான்.

மீண்டும் தொலைபேசியில் அவர்கள் தொடர்பு கொண்டு இவனுடன் பேசிய போது கிணற்றுப் பகுதியில் மறைத்து வைக்கு மாறு கூறி விட்டு போலீசாருக்கும் இராணுவத்திற்கும் தகவலை வழங்கியுள்ளான்.

இவனது வீடு ஓரு போலீஸ் நிலையமாகவே செயல் பட்டு வருகிறது.

எந்த தொழிலும் செய்யாத நிலையில் இவனிடம் பலகோடிகள் எப்படி வந்தது.

போலீசுக்கு செல்லும் வழக்கு களை சரி செய்து தருவதாக பணம் பறிப்பது கச்சேரியில் உள்ள அதிகாரிகளுக்கு இல ஞ்சங்களை கொடுத்து பிணக்குகளை தீர்த்து கொடுப்பது.

நீதி மன்றத்தில் வழக்கறிஞ்சார்களை வைத்து பணம் பறிப்பது என ஒரு தாதாவாக சுற்றித்திரிகிறான்.

இவனால் போலீசாருக்கு எதிராக
கொடுக்கப்பட்ட பிட்டிஷம் ஒன்றினை பதி வேற்றம் செய்கின்றேன்

16/05/2024

முஹம்மது தம்பி ஜெபீர் (உவைஸ் )
சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த
கிழக்கின் பாத்தாள உலக தாதா

தொடர்....4

இலங்கை இராணுவம் போலீஸ் தொடர்பான செய்திகளை ஐபிசி செய்திச் சேவைப் பண்ணிப்பாளர் நிராஜ் டேவிட் (இனவாதி )என்பவனுக்கு இவனும் முன்னாள் வார உரைகல் பத்திரிகை ஆசிரியரும் ஸஹ்ரான் குழுவில் செய்யற்பட்ட முக்கிய பயங்கரவாத தாக்குதலின் சூத்திர தாரியுமான மரணமடைந்த நியாஸ் என்பவனும் இணைந்தே இச் செயலில் ஈடு பட்டு வந்தனர்.

இருவரும் பத்திரிகையாலர்கள் என்ற போர்வையில் புலனாய்வுத் துறை உத்தியோகாஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தனர்.

இருவரும் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருந்ததால் அவர்கள் இருவரின் மூலமும் தவ்கீத் ஜமாத் பற்றிய தகவல்களை திராட்டிக் கொள்ளவேபுலனாய்வாலர்கள் இத் தொடர்பபை பயன் படுத்திக் கொண்டனர்.

ஸஹரானோடு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆர்மி முகைதீன் என்பவரோடு இவன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தான் இருவருக்கும் காணி விற்பனை
ஆனால் புலனாய்வுத் துறையினர் இவர்கள் பற்றிய பின்னணியை அறிந்திருக்க வில்லை இவ் இருவரும் அரச புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள தவற வில்லை அவர்களிடன் பெரும் தகவல்களை இவனும் இவனது சகாவும் ஐ.பி.சி. தமிக் வின் போன்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து ஊட கங்களும் இன்று வரை அரச படைகளுக்கு எதிரான செய்திகளை இவனிடம் இருந்தே பெற்று வருகின்றனர்.

இவன் வழங்கிய பொய்யான கற்பனையான தகவல்களை மூலாதாரமாகக் கொண்டே ஐ. பி. சி. காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் என்று பெரிய விம்பம் ஒன்றை உலகுக்கும் நாட்டுக்கும் காண்பிக்க முயற்சி எடுத்தது என்னைப் பற்றியும் சில காணொளிகள் வெளியிடப் பட்டிருந்தது.

ஸஹரானுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆர்மி முஹைதீன் என்பவர் இவனது மிக நெருங்கிய நண்பர் இவருக்கும் இடையில் மிக அண்மையில் ஏற்பட்ட காணி விற்பனை சம்மந்தமாக பிரச்சினையை தொடர்ந்து முஹைதீனை பயங்கரவாதியாக காட்டி அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அத்தோடு என்னையும் சகோதரர் ஓட்டமாவாடி கலீல் என் வரையும் மௌலான என் பவனின் யூ டீப் சணலின் நாங்கள் பயங்கரவாதத்துடன் ஒரு பொய்யான செய்தியை காணொளி மூலம் வெளியிட்டிருந்தான் ஆர்மி முஹை தீனிடம் விசாரித்தால் இந்த உண்மை விளங்கி விடும்.

காத்தான்குடியில் உள்ள பல இலைஞ்சர்களுக்கு எதிராகவும் ஊர் பிரமுகர் களுக்கு எதிராகவும் பல பிட்டிஷங்களை அடித்தவன் இவன் தான்.

15/05/2024

தொடர்....3

மொஹமட் தம்பி ஜெபீர் (உவைஸ் )
கிழக்கின் பாத்தாள உலகக் குழு தாதா

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்னாள் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை ப் புலிகளின் உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இவன் இவர்களால் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை முஸ்லீம் பிர தேசங்களுக்கு கடத்தியுள்ளான் இவ்வாறானவர்களை ஒன்றிணைத்து தெற்கு மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள பாத்தாள குழுக்களுடன் தொடர்பையும் ஏற்படுத்தி கொழும்பு மற்றும் முஸ்லீம் பிரதேசங்களில் இவன் முன்னர் செய்யற்பட்டது போன்று அரசியல் வேலைதிட்டங்களிலும் ஈடு பட தயாராகி வருகிறான்

இதற்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் பிள்ளையான்,வியாயேழந்திரன் சானக்கியன் போன்றோரிடம் பேச்சு வார்த்தை களை நடத்தியுள்ளான்.

கடந்த பராளு மன்ற தேர்தலின் போதும் இவர்களை கொண்டு பல வே லைத்திட்டங்களை செய்திருந்தான்.

வட கிழகுக்கு வெளியில் உள்ள பாராளு மன்ற உறுப்பிர்களான கம்பன்வில, இன்னும் பல சிங்கள பாராளு மன்ற உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகிறான்.

இத்தனையும் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலை அமைப்பின் நாடு கடந்ததமிழ் ஈழ அரசங்கத்தின் அனுசரனையில் இயங்கி வரும் பல ஊடகங்களுடனான தொடர்பயும் இவன் கொண்டுள்ளான்.

இதில் வெளியாகும் இராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிரான செய்திகளை இவனே வழங்கி வருகிறான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவனால் என்னை ஸஹரானுடன் தொடர்பு படுத்தி அனுப்பிய செய்தி ஒன்றினை தமிழ் cnn வெப்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இச் செய்தியை அனுப்புவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இவனது குரல் பதிவுடன் இவன் அனுப்பியதற்கான ஆதாரத்துடன் பாது காப்பு தரப்புக்கு சகோதரர் ஒருவரால் எ த்தி வைக்கப்பட்டது.

இவ்வாறான தொடர்புகளை தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் ஏற்படுத்தி கொடுத்திருந்தார்.

இவன் இராணுவ போலீசாரின் தகவல்களை வழங்குவதற்கான சன்மானமாக முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிக்கு சொந்த மான 3 ஏக்கர்காணி கன்னங்குடாவில் வழங்கப்பட்டிருக்கிறது.

தொடரும்....
இன்னும் ஆச்சரியம் ஊட்டும் செய்திகளுடன்
சஹ்ரானின் கூட்டாளி நியாசுக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு குறித்து......

13/05/2024

தொடர்...2

ஏறாவூர் பிரதேசத்தில் இயங்கிய பல ஆயுதக் குழுக்களின் பிரதான ஆயுதப் பொறுப்பாலராகவும் குற்றச் செயல் களின் பிரதான சூத்திர தாரியாகவும் இருந்தான் கைக்குண்டு தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டிலும் இவன் சிறை சென்று இருக்கிறான் ஒரு அரசியல் வாதியின் ஆயுத கலஞ்சியமும் இவனது வீட்டிலேயே இருந்தது.

ஆயுதம் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளில் சிறையில் இருந்த புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என தொடர்பை ஏற்படுத்திஇருந்தான்

பல ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு இவன் சிறையில் இருந்த போது புலிகளின் முக்கியஉறுப்பினர்களுடன் புலனாய்வுப் பொறுப்பாளர் கீர்த்தி என்பவனுடன் இணைந்து இராணுவத்திற்கு எதிராக பல குற்றச் செயலில் ஈடு பட்டு வந்தான்.

இவன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள பாதாள குழுக்களுக்கு புலிகளில் இருந்த பல உறுப்பினர்களிடம் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு கொழுப்பில் பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்து வந்தான்

முன்னாள் புலி உறுப்பினர்களையும், தமிழ் மக்கள் வி டுதலைப்புலி அங்கத்தவர்களையும் சட்ட விரோத நடவடிக்கை களுக்காக பாத்தாள குழுவுடன் இணைத்து வருகிறான்.

இவன் வழங்கும் பொய்யான தகவல்களால்
ஊர் பட்ட துன்பங்கள்
அடுத்து

தொடரும்.......

13/05/2024

தமிழ் அரசியல் வாதிகள் முஸ்லீம் பிரதேசங்களில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் மற்றும் முன்னாள் புலி உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திர காந்தன் (பிள்ளையான் ) இருவருமே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் ஆயுதக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுடன் இருவரும் நெருங்கிய தொடர்புகளை பேணி பாதுகாத்து வருகின்றனர் ஏராவூறை தளமாகக் கொண்டு இயங்கி வரும் பாதாள குழு உறுப்பினர் முஹமட் தம்பி ஜெபீர் (உவைஸ் )மற்றும் புலிகளுடன் தொடர்பை வைத்திருந்த மார்க்க விரோத ஆயுதக் குழுக்கள் இரண்டுடனும் தொடர்பை கொண்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட ஏரூரை பிறப்பிடமாகக் கொண்ட ஜெபீர் என்பவன் இலங்கையில் மிக பிரபல்யம் பெற்ற ஆயுதக் கடத்தலில் ஈடு பட்டு வரும் ஒருவனாகும் இவனுக்கு பல ஆயுத வழக்குகள் நிலுவையில் உள்ளன 2008 காலப் பகுதியில் பெரும் தொகை ஆயுதங்களை இராணுவத்திடம் ஒப்படைத்தும் இருந்தான் இவனது பிரதான தொழிலாக இதனை செய்து வருகிறான்.

கடந்த காலங்காளில் தவ்ஹீத் அமைப்புக்களுடன் தொடர்பை பேணி வந்த இவன் அவர்களுக்கும் பல ஆயுதங்களை விற்றும் உள்ளதாக தகவல்தெரிவிக்கின்றன இவன் சஹ்ரானின் சகோதருடனும் மிக நெருக்கமான தொடர்பை கொண்டு இருந்தமையும் தெரியவருகிறது.

தொடர்..1

28/04/2024

தொடராக என்னைப் பற்றிய பல குற்றச் சாட்டுக்களை பாராளுமன்றத்தில் சானக்கியன், பிள்ளையான், கக்கீம் உட்பட பலரும் முன் வைத்து வருகின்றனர் இத் தகவல் கள் யாரால் வழங்கப்பட்டவை போன்ற தகவல்களை வீடியோ பதிவின் மூலம் இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளியிட உள்ளேன்

14/04/2024

மத்திய கிழக்கின் கீரோவாக ஒரே இரவில் மாறிய ஈரான்

மத்திய கிழக்கின் வளங்களை சூறையாடுவதற்கான மேற்கத்தேய நாடுகளின் திட்டங்களில் ஒரு பகுதியாகவே இஸ்ரேல் உருவாக்கப் பட்டது.

அமேரிக்க பிரித்தானிய கூட்டாளிகளின் ஒருங்கிணைந்த பிரித்தாலும் தந்திரத்தை மத்தியகிழக்கின் வளம் மிக்க நாடுகளை பிரித்து வெற்றி கண்டு வருகிறது.

ஈராக், சிரியா, லெபனான், லிபியா,ஏமன் போன்ற வளமிக்க அறிவுத்திரன் மிக்க நாடுகளையே துண்டாடி இருக்கிறது.

இங்குதங்களது நலன்களுக்காக மேற்கொண்ட இக் கொள்கையை மிக நுணுக்கமாக ஈரான் பயன்படுத்திக் கொண்டது.

அதிகமாக இஸ்ரேலை பாது காக்கும் நோக்கில் பிறை வடிவில் சுற்றியுள்ள நாடுகளான சிரியா, லெபனான், ஈரான், ஈராக், ஜோர்டான்,லிபியா,எகிப்த், மோரோக்கோ,துர்கி போன்ற நாடுகளை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலமே இஸ்ரேலின் நலன்களை பாது காக்க முடியும் என்பதே அமேரிக்கா பிரித்தானிய கூட்டளி களின் திட்டமும் கொள்கையுமாகும் உடைக்க முடியாத நாடுகளை எந்த விலை கொடுத்தாயினும் தங்களது பொம்மை அரசியல் தலைவர்களை கொண்டு வருவதில் இஸ்ரேலின் பங்கு அதன் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் பங்கு மிகப் பெரியது.

முடியாத நாடுகளை அரசியல் இஷ்தீரத்தன்மை யற்ற நாடுகளாவும் மாற்றி விட்டனர்.

டூனுசியா, எகிப்த்தில் மலர்ந்த இஸ்லாமிய தலைவர்களை ஒரு வருடத்திற்குள் ஆட்சியில் இருந்து தூக்கி வீசி விட்டு முஸ்லீம் களின் இரத்தத்தின் மேல் பொம்மை ஆட்சியளர்களை அமர்த்தினர்.

ஈரானின் இராஜதந்திர நகர்வுகள் நவீன உலகோடு போட்டி இடக் கூடிய பழைய ஆயுததொழில் நுட்பத்தை நவீன மயப் படுத்தல் போன்ற வற்றை வலு மிக்க திறன் கொண்டதாக மாற்றுவதில் வெற்றி கொண்டது.

ஏனைய நாடுகளைப் போல் உடைத்து விட மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் ஈரானால் மிக நுணுக்கமான இராஜ தந்திர நகர்வுகளால் மேற்கத்தேயம் தோற்றது என்றாலும் ரசியாவின் பழைய ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற தப்புக் கணக்கில் இரானை வம்புக்கு இழுத்து ஈரானின் உள் கட்டமைப்பை உடைத்தெரிந்து அதன் முன்னேற்றத் தை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்தது.

இரானின் இராணுவ இராஜ தந்திர நகர் வுகளுக்கு பிரித்தாலும் இவர்களின் கொள்கை பேர் உதவியாக மாறியது.

ஈரானை பாதுகாப்பதாயின் அதனை சுற்றி இரும்புத்திரையை திரை மறைவில் உருவாக்குவதே இரானின் திட்டமாக இருந்தது.

ஆனால் சுன்னீக்கள், சீயாக்கள் என்ற முஸ்லீம் களை கூறு போடும் திட்டத்திற்கு அல் இஹ்வானுள் முஸ்லீமீன் அமைப்பானது முற்றிலும் எதிரான சிந்தனை கொண்டதாகும்.

உலகில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான சவால்களை எதிர்கொள்வதாயின் பிரிவினைகளை கலைந்து ஒற்றுமையோடு செயலாற்றுவதே ஒரே வழி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

மத்திய கிழக்கின் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்க மாக சகோதரத்துவ இயக்க இருக்கிறது.

அதன் விளைவுதான் ஈரான் ஹமாசுடனானஆதரவு கரம் ஈட்டி இருக்கிறது.

14/04/2024

இஸ்ரேல் ஈரானிடம் கேட்டுத் திண்டு கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் இரானில் இருந்து ஏவப்பட்ட ரோன்கள் இஸ்ரேலின் பல நகரங்கள் மீது பலத்த தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஈராக், லெபனான், சிரியா பலஸ்தயின் ஐந்து நாடுகளும் இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

ஒரு போதும் சந்தித் திராத பயங்கரத்தை இஸ்ரேலியர்கள் சந்தித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு சார்பாக இரானின் ரோன்களை ஜோர்டான் வழி மறித்து தாக்கி அளித்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் அனைத்து மாயைகளும் தகர்த்து ஏறியப்பட்டுள்ளன.

இத் தாக்குதல் உலக வல்லரசுகளை நடுங்கச் செய்திருக்கிறது கூட்டாளிக்கு ஏற்பட்டுள்ள இந் நிலைமை குறித்து தங்களது பதிவுளை உலகத் தலைவர்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

13/04/2024

பொம்பு ரோட்டு பற்றிய பதிவுகள் நான் உட்பட பல சகோதரர்கள் எழுதி இருந்தனர் இது ஏன் இடமாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான போதிய தகவல்கள் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் நியாயமான காரணம் இதற்குப் பின்னால் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் சிறுவர் "கானிவேல் " நடத்துவோரிடம் இருந்து நகரசபை உறுப்பினர்கள் இளஞ்சமாக பெரும் தொகையை கேட்டுப் பெற்றுக் கொண்டதால் பார்வையாளர்களிடம் இருந்து அவர்கள் பெரும் தொகையை அரவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உண்மை தன்மையை தெரிந்தவர்கள் தகவல்கள் இருக்குமாயின் இந்த அநியாயத்திற்கு எதிராக என்னால் எழுத முடியும் எனவே உங்களிடம் இருக்கும் தகவலை உடன் என் உள் பெட்டியில் அனுப்பி விடவும்

12/04/2024

நமது சமூகத்தின் நிலை இதுதான்

பொம்பு ரோட்டு

இவ்வளவுதான் சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக இதனை ஏற்பாடு செய்வது என்பது மட்டுமே இது எமக்கு இரிக்கும் சிந்தனை யாகும்.

இது எவ்வளவு பெரிய ஒரு சந்தர்ப்பம் என்பதை நாம் புரிந்து கொள்ள்ளவும் இல்லை அதனை திட்டமிடவும் இல்லை

ஆனால் பல நூறு வருடங்களாக நடந்த இந் நிகழ்வை வைத்து நாம் ஆய்வு செய்து கண்டு பிடித்த விடயம்
இதன் மூலம் "கலாச்சார சீர் கேடு"

நாம் ஒரு போதும் சிந்திக்க வில்லை இதனை ஒரு பெரும் வருடம் ஒன்றுக்கான பெரும் வியாபார சந்தையாக மாற்றி மண்ணுக்கும் சமூகத்திற்கும் எப்படி பொருளாதார நகரமாக கட்டமைக்க முடியும் என்பதை பற்றி ஒரு துளி அளவும் சிந்திக்கவே இல்லை

நாம் எமது சமூகத்தின் உற்பத்தி பொருட்களை இன்றய நாளில் சந்தைப் படுத்தும் ஒரு நாளாக இதனை மாற்றி இருந்தால் நகரசபைக்கான வருமானத்தை என்னிப்பாருங்கள் சிறு கைத்தொழில் முன்னேற்றத்திற்கும் எமது உற்பத்திகளை தேசிய மயப் படுத்தவும் உதவும் நாம் அதனை திட்டமிட வில்லை இதன் வருமானத்தை பங்கு போடுவதிலும் பறித்து எடுப்பதிலும் சண்டை போட்டு இப்போது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கிறோம் நிச்சயம் அவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள்.

"பொம்பு ரோட்டை "
முஹைத்தீன் ஜும்மாப் பள்ளி வாயல் நிருவாகம் மிகச் சிறப்பாக நடத்தி வந்தது நகரசபை அதனை பறித்துக் கொண்டது.

நான் அந்த நிருவாகத்தில் இருக்கும் போது கடைசியாக ஒரு வருட வருமானம் 40000 வந்த தாக நிறுவகத்தினர் தெரிவித்தனர் ஆனால் அதனை எதிர்த்து ஒரு திட்டத்தினை அவர்களிடம் சொன்னேன் கோவில்களில் ஒரு அடி 1500ரூபாய் வாடகை எடுக்கும் போது நீங்கள் 100,200ம் ஏன் வாங்க வேண்டும் இவ் வருடம் 10அடிகளை கொண்ட கடை 1200அறவிட தீர்மானம் கொண்டு வரப் பட்டது நிர்வாகம் எதிர்த்தாலும் என்னுடைய கண்டிப்பான வார்த்தைகளால் பெருநாள் தினம் மாலை அறிவிக்கப்பட்டு கடைகளை பெறுவதென்றால் முழுப் பணமும் செலுத்தப் பட வேண்டும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டு 2மணித்தியாளத்தில் 90000ஆயிரம் ரூபாய் அறவிட்டோம்.

வாகன நெருக்கடியை கருதிற் கொண்டு அதனையும் ஒழுங்கு படுத்தி மிக நேர்த்தியாக இடம் பெற்று வந்தது.

இப்படியான நல்ல சந்தர்ப்பத்தை இந்தசமூகம் தவற விட்டிருக்கிறது.

நாம் ஒரு வர்த்தக சமூகமாக இருந்து கொண்டு நல்ல சந்தர்ப்பத்தை தாரை வார்த்துக் கொடுத்துள்ளோம்.

எத்தனை வகையான உற்பத்திப் பொருட்களை நமது சிறு கைத் தொழிலாகசெய்து வருகிறது.

அத்தனை பொருட்களையும் சந்தைப் படுத்தவும் நமது வியாபரிகளின் தேங்கிக் கிடக்கும் ஆடைகளை அவுட் லேட்டாக பயன்படுத்த முடியுமானால் முழு பிரதேசங்களும் திரும்பிப் பார்க்கும் நமது வியாபாரிகளுக்கும் பெரும் சப்தர்ப்பமாக அமையும் என்பதை நமது சமூகம் சிந்திக்க வில்லை இனியாவது சிந்திக்குமா பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை கருதிற் கொள்வார்களா
பொறுத்திருந்து பார்ப்போம்.

Want your business to be the top-listed Food & Beverage Service in Wokingham?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

மயில் சாமியின் அறிவுரை நம்ம ஊர் "ஆ"சாமிகளுக்கும் பொருந்தும்

Category

Telephone

Website

Address


6Lock Wood Court
Wokingham
RG412AU

Other Food & Grocery in Wokingham (show all)
Sinem Tercan Sinem Tercan
S 1679391037070
Wokingham, 123456

Dịch vụ Vệ Sinh Công Nghiệp Dịch vụ Vệ Sinh Công Nghiệp
S 1672291580104
Wokingham, 123456

Emmbrook Food and Wine Emmbrook Food and Wine
146 Clifton Road
Wokingham, RG411NQ

Sinem Tercan Sinem Tercan
S 1672640069526
Wokingham, 123456

Gail Beadle Gail Beadle
S 1672210088038
Wokingham, 123456

Nisa Local Wokingham Nisa Local Wokingham
22 Barkham Road
Wokingham, RG412XP

Your local store, here to help you. Find all our deals and information on products on this page.

Dịch vụ Vệ Sinh Công Nghiệp Dịch vụ Vệ Sinh Công Nghiệp
S 1672296528881
Wokingham, 123456

Gail Beadle Gail Beadle
S 1672216054784
Wokingham, 123456

Sinem Tercan Sinem Tercan
S 1672818760412
Wokingham, 123456

The Great Food Company The Great Food Company
250A Nine Mile Ride, Finchampstead
Wokingham, RG403PA

The Great Food Company are successful caterers, specialising in private events,fine dining,weddings,

Anyone for Cake? Anyone for Cake?
Wokingham, RG404ER

Homemade cakes, large or small for any occasion