Deivanai Sree
Veerakkalpudur Town Panchayat Chairman
#தீபாவளி_வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான அருமை அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்கள் பல்லாண்டு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! #கே_என்_நேரு
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் 08.11.23 இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட அலுவலக அணைத்து பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள்,டேங்க் ஆப்ரேட்டர் ஆகியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும்,துணைத் தலைவர் வெங்கடேஷ் அவர்களும் ,செயல் அலுவலர் பா. முவேந்திரபாண்டியன் அவர்களும், அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
தினகரன் நாளிதழ்
இன்றைய தினத்தந்தி
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 9 வார்டு மின் நகர் பகுதியில் பொதுநிதி திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு 18.10.23 இன்று காலை 10.00 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும்,துணைத் தலைவர் வெங்கடேஷ் அவர்களும் ,செயல் அலுவலர் பா. முவேந்திரபாண்டியன் அவர்களும், அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கும் மழை நீர் வடிகால் அம்மைக்கும் பணிக்கு KNMT திட்டத்தில் 3.44 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு 16.10.23 இன்று காலை 10.00 மணி அளவில் 5வது வார்டு ஸ்ரீநகர் பகுதியில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும்,செயல் அலுவலர் பா. முவேந்திரபாண்டியன் அவர்களும், அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பேரூராட்சி அலுவலக வளாகத்திற்கு 15வது மானிய திட்டத்தில் 7.90 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் அமைக்கும் பணிக்கு இன்று காலை 10.00 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும்,கவுன்சிலர் அர்த்தநாரீஸ்வன் அவர்களும்,அலுவலகப் பணியாளர்களும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கெளரவிக்கும் வகையில் பாத பூஜை செய்து கௌரவிக்கப்பட்டது.நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும்,துணைத் தலைவர் வெங்கடேஷ் அவர்களும்,செயல் அலுவலர் பா. முவேந்திரபாண்டியன் அவர்களும்,கவுன்சிலர்கள்,பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஸ்வரன்,லதா பிரபு, பழனிசாமி ஆகியோர்களும் அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு ராமன் நகர் பகுதியில் KNMT திட்டத்தில் 3.33 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு 02.10.23 இன்று காலை 10.00 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும்,செயல் அலுவலர் பா. முகேந்திரபாண்டியன் அவர்களும்,கவுன்சிலர்கள்,பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஸ்வரன்,லதா பிரபு, பழனிசாமி ஆகியோர்களும் அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டு சுப்பிரமணியன் நகர் பகுதியில் TURIF திட்டத்தில் 1.73 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு 27.9.23 இன்று காலை 10.00 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும்,துணைத் தலைவர் வெங்கடேசன் அவர்களும்,கவுன்சிலர்கள்,பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஸ்வரன், அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு சக்தி நகர் பகுதியில் 15வது மானிய திட்டத்தில் 11.30 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு 27.9.23 இன்று காலை 10.00 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும்,துணைத் தலைவர் வெங்கடேசன் அவர்களும்,கவுன்சிலர்கள்,பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஸ்வரன், அலுவலக பணியாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு ஸ்ரீநகர் பகுதியில் கணேசன் வீடு முதல் மாரிமுத்து வீடு வரை 15வது மானிய திட்டத்தில் 6.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு இன்று காலை 9.30 மணி அளவில் பூமி பூஜை நடைபெற்றது.இதில் வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ரவிச்சந்திரன் அவர்களும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.....💐💐💐
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கோவையில் 20, 21,22-9- 2023 மூன்று நாட்கள் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற "she is a change maker"என்ற நிகழ்ச்சியில் வீரக்கல் புதூர் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த பொழுது.💐💐
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகர் பகுதி 5 வார்டில் தமிழ்நாடு அரசு நடத்தும் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 77-வது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலங்கள் ஆகியவற்றிற்காக விருது பெற்ற மாநகராட்சி மேயர்கள் மற்றும் ஆணையர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் ஆணையர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின்போது அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
| | | | |
இன்று சென்னை கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சிறந்த பேரூராட்சி விருதினை நான் பெற உறுதுணையாக இருந்த செயல் அலுவலர்,துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன்,
வீரக்கல் புதூர் பேரூராட்சி தலைவர்,
சேலம் மாவட்டம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சியில் அலுவலக பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் அலுவலக பணியாளர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.இதில் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும்,செயல் அலுவலர் பா. மூவேந்தரபாண்டியர் அவர்களும், கவுன்சிலர் சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா கார்டன் 15வது வார்டில் 36 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.இதில் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும், ஒப்பந்ததாரர் K.A. குமார் அவர்களும் பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பனங்காடு பகுதி 2வது மற்றும் 5 வார்டில் 12.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.இதில் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும், கவுன்சிலர் பழனிசாமி, பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு சின்னவர் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் ஒப்புதலோடும் இன்று வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதி 4வது வார்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டு தார்சாலையும்,நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 32 லட்ச மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.இதில் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும், கவுன்சிலர்கள் அர்த்தநாரீஸ்வரன், கனகா ஜெயவேல் ஆகியோர்களும் பொதுமக்களும் கழக நிர்வாகிகளும்,அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று வீரக்கல் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சண்முகநகர் பகுதியில் ரூ 15 லட்ச ரூபாய் மதிப்பீடு குழந்தைகளுக்கான சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது, மற்றும் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 15.50 இலட்சம் மதிப்பீட்டில் பனங்காடு தரைமட்ட தொட்டிக்கு சுற்றுசுவர் அமைத்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் பணி மற்றும் சண்முகா நகர் பகுதியில் இருந்து சூரத் கூட்ஸ் வரை குழாய் பதிக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.இதில் பேரூராட்சி தலைவர் R.தெய்வானை ஸ்ரீ ரவிச்சந்திரன் அவர்களும் துணைத் தலைவர் பி வெங்கடேஷ் அவர்களும் செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன் அவர்களும் பொறியாளர் அன்பழகன் கவுன்சிலர் அர்த்தனாரீஸ்வரர் கனகா ஜெயவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
Ward 5, Srinagar road to Panakadu Rd - drainage work
veerakkalpudur town panchayat Ward 5, Srinagar, visited the construction of rain water drainage canal.
வீரக்கல் புதூர் பேரூராட்சி 5-வது வார்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை பேரூராட்சி தலைவர் #தெய்வானைஸ்ரீரவிச்சந்திரன் அவர்கள் பார்வையிட்ட பொழுது...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Veerakkalpudur
Mettur Dam
636403