SDPl-திண்டுக்கல் மேற்கு மாவட்டம
பசியிலிருந்து விடுதலை!! பயத்திலிருந்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022
வாக்களிப்பீர் கட்சியின் வேட்பார்களுக்கு
வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜனவரி 28, 2022
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் - பிப்ரவரி 4, 2022
வேட்புமனு பரிசீலனை - பிப்ரவரி 5, 2022
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி - பிப்ரவரி 7, 2022
வாக்குப்பதிவு - பிப்ரவரி 19, 2022
வாக்கு எண்ணிக்கை - பிப்ரவரி 22, 2022
SDPI கட்சி திண்டுக்கல் மேற்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாவட்டம் சார்பாக பழனி சட்டமன்ற
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உறுப்பினர் அவர்களுக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோரிக்கை:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழனியில் வேல் , மயில்
சுற்று வழிகள் (ரவுண்டானா) இருப்பது போல்
சமூக நல்லிணக்கத்தை பேணும்
வகையில் பழனி பயணியர் விடுதி சந்திப்பு, பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சந்திப்புகளில் சுற்றுவழிகளை அமைத்து (ரவுண்டானா)
அதில் இசுலாமியர்களின் அடையாள சின்னமாக கருதப்படும் பிறை நிலா நட்சத்திரத்தையும்,
கிறித்தவர்களின் அடையாள சின்னமாக கருதப்படும்
சிலுவையையும் நிறுவி சமூக நலனையும் , மதநல்லிணக்கத்தையும் பேணி காக்கும் பழனி என்கின்ற ஒற்றுமை நிலைப்பாட்டை
பழனி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சகோதரர் ஐ.பி. செந்தில் குமார் அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை
பழனியில் வாழும் இசுலாமிய மற்றும் கிறித்துவ மக்களின் சார்பாகவும், SDPI கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாகவும் முன் வைக்கப்படுகிறது.
இவண்:-
சி.கைசர் அலி B.sc.,
மாவட்ட தலைவர்,
SDPI கட்சி,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.
#பழனி_மாவட்டம்
ஏன் ஆகலாம்
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
#சிறப்புகள்:-
____________________________________________
1. திண்டுக்கல் மாவட்டம் 25 + (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ) லட்சம் மக்கள் தொகை
2. Grade 1 பழனி நகராட்சி ( #தேர்வு_நிலை_நகராட்சி selection grade)
3. பழனி நகராட்சி பகுதியில் 1,40,000 + மக்கள் தொகை ( புறநகர் பகுதிகளில் 49,000+ )
4. #பழனி_நாடாளுமன்ற_தொகுதியில் 15,00,000+ வாக்காளர்கள்
5. தற்போது இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் வருவாய் தரும் #பழனி_வருவாய்_கோட்டம்
6. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 வது பெரிய நகரம்
7. திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் தொகையில் பழநி 2 வது இடம்
8. #பழனி_தாலுகா 150 கிராமம் ( #பழனி_ஒன்றியம், #மேற்கு_பழனி_ஒன்றியம்)
9. புகழ்பெற்ற #பழனி_பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது
10.புகழ்பெற்ற #பழனி_தேங்காய்_சந்தை
தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது
11. பழைய நகரம் "வையாபுரி நாடு"
#கொங்கு_மண்டலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம்
12. தமிழ் நாட்டில் #பழனி 22-வது பெரிய நகரம்
13. #பழனி_வருவாய்_கோட்டத்தில் 20,50,000+ மக்கள் தொகை
14. பழனி நெய்காரபட்டி அரண்மனை பல திரைப்படங்களில் வந்துள்ளது
15. பழனி முருகன் கோயில்,திருவானாங்குடி,ரௌனகாளியம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஐவர் மலை(பாப்பம்பட்டி),தூர்கையம்மன்,கண்டியம்மன், ஈஸ்வரன் கோவில் (கீரனூர்),போகர் பீடம் (ஆயக்குடி),ஆஞ்சிநேயர் கோவில் (பாலாறு-பொருந்தலாறு அணை)
16. பழனி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஒரு நூற்றாண்டை கடந்த பள்ளிகளாகும்.
17. #பழனி_மாவட்ட அரசு #தலைமை மருத்துவமனை,பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி
சுப்பிரமணியா பொறியியல் கல்லூரி,
பாலமுருகன் பாலிடெக்னிக் கல்லூரி, வேல் ஆசிரியர் பயிற்சி கல்லூரி,
சித்த மருத்துவக்கல்லூரி (விரைவில்).
____________________________________________
#அரசு_நிர்வாகம்
1. வருவாய் கோட்டாட்சியர் ( வருவாய் கோட்டம்) RDO .
2. வட்டார போக்குவரத்து அலுவலகம் ( RTO) ,
3. மின் பகிர்மனை கோட்டம் ( வட்டம்)
4. தலைமையில் கல்வி மாவட்டம்
5. பாஸ்போர்ட் அலுவலகம்
6. சாலை தொடருந்து நிலையம்
7. மக்களவைத் தொகுதி
8. சட்டமன்றத் தொகுதி
____________________________________________
#பழனி_மாவட்டம் ஆக வேண்டும் என்பது அனைவரது எண்ணம்.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
== #பழனி_மாவட்டம்_தங்களை_அன்புடன்_வரவேற்கிறது==
★★★★★★★★★★★★★★★★★★★★★★
திண்டுக்கல் மாவட்டம் (Dindigul district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் ்பளவு #6266.64 km².
#தற்போது தமிழ் நாட்டில் பெரிய மாவட்டம்.
★★★★★★★★★★★★★★★★★★★★★★
திண்டுக்கல் மாவட்டத்தில்,
#பழனி,
#ஒட்டஞ்சத்திரம்,
#கொடைக்கானல்
ஆகிய #வட்டங்கள் "கொங்கு நாட்டையும்".
#திண்டுக்கல்,
#ஆத்தூர்,
#நிலக்கோட்டை,
#நத்தம்
#வட்டங்கள்
#பாண்டிய நாட்டையும் சேர்ந்தன.
★★★★★★★★★★★★★★★★★★★★★★
ஆகவே
#பழனி #தனி #மாவட்டமாக உருவாக்க வேண்டும்...
#தாராபுரம்
#மடத்துக்குளம்
#கொடைக்கானல்
#ஒட்டன்சத்திரம்
#பழனி
ஆகிய ஊர்களை #இனைத்து மாவட்டம் ஆக்க வேண்டும்.
★★★★★★★★★★★★★★★★★★★★★★
#ஏன்:-(காரணம்)
★★★★★★★★★★★★★★★★★★★★★★
திண்டுக்கல்-பழனி
கொடைக்கானல்-திண்டுக்கல்
மாவட்டம் எல்லை மடத்துக்குளம்-திண்டுக்கல்
ஆனால் இந்த ஊர் அனைத்து #பழனி-யில் இருந்து 1 to 1.30 மணி நேரத்திற்குள் அடையலாம்..
★★★★★★★★★★★★★★★★★★★★★★
தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களின் தொகை - #22லட்சம் மேற்பட்டோர்
பழனி தனி மாவட்டமாக உருவாக்கினால்- #25,00,000 பேருக்கு மேற்பட்டோர்...
★★★★★★★★★★★★★★★★★★★★★★
#நகராட்சி:-
_____________
பழனி (பெருநகராட்சி)
(ஆயக்குடி நெய்காரபட்டி பாலசமுத்திரம் சிவகிரிபட்டி போன்ற புறநகர் பகுதியில் இனைத்து பெருநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் 🙏🏻)
கொடைக்கானல்
தாராபுரம்
ஒட்டன்சத்திரம்
_____________________
#பேரூராட்சி:-
_____________________
மூலனூர்
மடத்துக்குளம்
பாலசமுத்திரம்
ஆயக்குடி
நெய்காரபட்டி
கீரனூர்
விருப்பாச்சி
தொப்பம்பட்டி , கணக்கன்பட்டி & கள்ளிமந்தையம்(புதிய பேரூராட்சி உருவாக்க வேண்டும்)
____________________________________________
எப்படி பார்த்தாலும் பழனி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பது இந்த ஊர் மக்களின் நீண்டகால கோரிக்கை 🙏
சுற்றுலா பயணிகளின் கோரிக்கை 🙏
பக்தர்களின் கோரிக்கை 🙏
நன்றி பழனி மாவட்டம் நண்பர்களே 🙏😊❤️
★★★★★★★★★★★★★★★★★★★★★★
பல_திட்டங்கள்_கடந்த_பதிவுகள்🔗🔗⬇️⬇️⏬👎👇
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
https://www.facebook.com/103622991380344/posts/131582448584398/
★★★★★★★★★★★★★★★★★★★★★★
https://www.facebook.com/103622991380344/posts/132220865187223/
___________________________________________
https://www.facebook.com/103622991380344/posts/131744468568196/
““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““
https://www.facebook.com/103622991380344/posts/130249382051038/
‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹‹
https://www.facebook.com/103622991380344/posts/130201265389183/
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""”""""
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
★★★★★★★★★★★★★★★★★★★★★★
https://www.facebook.com/பழநி-மாவட்ட-வானிலை-Palani-District-Weather-103622991380344/
=====================================
#வீடியோ:-https://m.youtube.com/watch?v=kmD1OQUBX-w&feature=youtu.be
____________________________________________
#பழனி_மாவட்ட_முகநூல்_குழு:-
★★★★★★★★★★★★★★★★★★★★★★
https://www.facebook.com/groups/2744905489129726/
____________________________________________
மதுரை திணறியது...!!!
தமிழக அரசே !
10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உட்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் பாரபட்சமின்றி விடுதலை செய் ! மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்....
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் போராட்டத்தில் திரளானோர்கள் பங்கேற்பு
08/01/2022 க்ரைம் ப்ராஞ்ச், மதுரை
கீரனூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சிசிடிவி கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி வட்டம் கீரனூரில் பொதுமக்களின் நலனுக்காக சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் புதிய அலுவலகம், நூலகம் திறந்து வைப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் A.கைசர் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் SDPI கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், பழனி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகளும் பொதுமக்களும் செயல் வீரர்களும் உறுப்பினர்களும் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.
பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு!
பழனியில் ஆர்ப்பாட்டம் தற்போது நடைபெற்று வருகிறது...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
மதுரை மண்டல தலைவராக திண்டுக்கல் மாவட்டம் பழனியை சார்ந்த A.கைசர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்...
#அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லாம் புகழும் #அல்லாஹ்வுக்கே
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக
வாழ்த்துக்கள்
💚❤️❤️💐💐💐💐💐💚❤️❤️
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 2021-24 ஆண்டுக்கான அகில இந்திய புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
சமுதாய அக்கறையுடன் கூடிய உங்கள் பொறுப்புகளை அழகிய முறையில் நிறைவேற்ற எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவரின் இதயங்களையும், பாதங்களையும் வலிமைப்படுத்தி வைப்பானாக.
புதிய நிர்வாகத்தில்
பசியற்ற, பயமற்ற
புதிய இந்தியாவை படைக்கும்
புதுத் தெம்புடன் கட்சி பயணிக்கட்டும்
நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... நீதிக்கான முதல் வரிசையில் என்றும்...PFI SDPI...
SDPI கட்சியின் புதிய மாநில நிர்வாகிகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா!
#மாபெரும்_சாலை_மறியல்
27.09.2021
விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்தும்
தொழிலாளர்
தோழர்களுக்கு தோள் கொடுத்தும்
SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக
பழனியில் நடைபெறும் மாபெரும் சாலை மறியல் போராட்டம்
வெகுஜன மக்களே......
இப்போராட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தாரீர் தாரீர் தாரீர்
நீதியின் பக்கம் நிற்போம்
அநீதிக்கு எதிராக
நாளை சாலைகள்
ஸ்தம்பிக்கட்டும்.......!
சி.கைசர் அலி B.sc.,
மாவட்ட தலைவர்
SDPI கட்சி
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.
அரசபயங்கரவாதத்தை வேரறுப்போம்...
******************************************
அசாம் மாநிலத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து....
SDPI கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குளத்து பைபாஸ் ரவுண்டானா அருகில், நாள்:24.09.2021 இன்று
மாலை 4.30மணிக்கு,
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது ....
அனைவரும் அநீதிக்கெதிராக குரல் கொடுக்க அணிதிரள்வோம்......
*இவண்
SDPI கட்சி
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்.*
#அடக்குமுறைகளுக்கு_எதிராக_அடங்கமறு
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சபிஹா என்ற காவல் துறையில் பணியாற்றும் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்தவர்களை கண்டித்தும்,
அவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி . . .
்சியின்_மகளிர்_அணி
#விமன்_இந்தியா_மூமன்ட் சார்பாக மத்திய அரசை கண்டித்து
*07/09/2021 செவ்வாய் கிழமை
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
*இடம்*......
*குளத்து ரவுண்டானா *. *பழனி*
அனைவரும் அலை கடலென திரள்வீர்
*பெண்ணுரிமை*
காக்க வாரீர்
இவண்
விமன் இந்தியா மூமன்ட்
பழனி நகரம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
SDPI #சாபியா_வின்_கொலைக்கு_நீதிபெற்றுத்தற_உறுதியளிப்பு
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட Civil Defense பெண் காவலர் சாபியா சைஃபியின் வீட்டிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளான தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி தேசிய பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜீத், முகம்மது இலியாஸ் தும்பே, தேசியசெயலாளர் டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி, ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சிலின் தேசிய துணைத்தலைவர்( AILC) வழக்கறிஞர் செவ்விளம் பருதி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சென்றோம். சாபியா சைஃபியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து நமது ஆறுதல் மற்றும் வருத்தத்தை பதிவு செய்ததோடு சாபியா சைஃபியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை உங்களோடு துணை நிற்போம் என்பதனையும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், இதர உதவிகளையும் எஸ்.டி.பி.ஐ கட்சி செய்யும் என்பதை உறுதியளித்தோம்.
#அடக்குமுறைகளுக்கு_எதிராக_அடங்கமறு
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சபிஹா என்ற காவல் துறையில் பணியாற்றும் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்தவர்களை கண்டித்தும்,
அவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி . . .
்சியின்_மகளிர்_அணி
#விமன்_இந்தியா_மூமன்ட் சார்பாக மத்திய அரசை கண்டித்து
*07/09/2021 செவ்வாய் கிழமை
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,...*
*இடம்*......
*குளத்து ரவுண்டானா *. *பழனி*
*நேரம்.....மாலை 4.00. மணி அளவில்*
அனைவரும் அலை கடலென திரள்வீர்
*பெண்ணுரிமை*
காக்க வாரீர்
இவண்
விமன் இந்தியா மூமன்ட்
பழனி நகரம்
திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
• பழனியில் இன்று(27-04-2021)கொரானாவால் உயிர் இழந்தவரின் உடலை திண்டுக்கல் மேற்கு மாவட்ட SDPI கட்சியின் செயல் வீரர்கள்,தலைமையின் அறிவுருத்தலின் பேரிலும் சுகாதரத்துறையின் நெறிமுறைகளை பின்பற்றியும் நல்லடக்கம் செய்தார்கள்.(புகழனைத்தும் இறைவனுக்கே)
திண்டுக்கல் மேற்கு
SDPI-கட்சி
உன் எதிரியின் குலை யாரை கண்டு நடுங்குது | மோடி ஜீ | PM | modi saying sdpi pfi | sdpi pfi | ~modi rss
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Palani
624601
Palani
தமிழ் புலிகள் கட்சி பழனி வட்டம் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் ஊடகப்பிரிவு....🙏