IMK DELHI

IMK DELHI
25/11/2023
24/11/2023

सावधान हिन्दुओ

Photos from IMK DELHI's post 24/11/2023

*தமிழகத்தில் இது காலத்தின் குரல்*🎤
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
*டிசம்பர் 2ஆம்தேதி சனிக்கிழமை*
*பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் புகழுக்கு காரணம்*
*இந்துத்துவ அரசியலா*❓ அல்லது
*வளர்ச்சி அரசியலா*❓

நடுவர்== *இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள்*
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
*ஆம் தமிழகம் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இருளில் இருந்து மக்கள் வெளிச்சத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள்*

*தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அறுபது ஆண்டுகள் தேசிய சிந்தனை இல்லாத காரணத்தால், பிரிவினை உண்டாக்கும் கருத்துக்களை விதைக்கப்பட்டதாலும் தேசியம் இருளில் மூழ்கியது*

*முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் தமிழகத்தை ஆண்ட போது இறை எதிர்ப்பு கொள்கை இல்லாமல் தேசிய சிந்தனை எதிர்ப்பு இல்லாமல் ஆட்சி செய்தனர் மேலும் தேசிய கட்சிகள் இந்த இரு தலைவர் பின்னால் நின்றதாலும் தமிழகத்தில் தேசியம் இருளில் மூழ்கி இருந்தன*

*தற்போது தமிழகத்தில் தேசியம்*
*தழைத்தோங்கி எழுச்சி பெற்று வருகிறது காரணம் திராவிட மாடல் அரசு மற்றும் இன்றைய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்*

*இன்று*
*தமிழின் பக்கம் மோடி*❗
*நிற்கின்றார்*
*தமிழ்நாட்டின் பக்கம் மோடி*‼*நிற்கின்றார்*

*ஏன்*❓

*பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உலக மக்களின் புகழ் உச்சியில் நிற்க்கிறார்*

*உலகமே கொரோனா வால் முடங்கி இருந்த போது இந்தியா தடுப்பூசி கண்டு பிடித்து உலக மக்களை துயரத்தில் இருந்து விரட்டியடித்து இன்று வலிமைமிக்க உலக தலைவராக வலம் வருகிறார் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்*

*தமிழகம் உணர்ந்து கொண்டது*❗
*தமிழகம் விழித்து கொண்டது*‼

*இது காலத்தின் குரல்* 🎤
*மீண்டும் மோடி*❗
*வேண்டும் மோடி*‼

*இமயம் முதல் ஈழம் வரை இந்த நாடு ஒரே நாடு* *பரந்து விரிந்த நாடு*
*பாரத நாடு பழம்பெரும் நாடு*❗ *நீரதன் புதல்வர்*❗ *இந்நினைவகற்றாதீர்*❗
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
குறிப்பு=== *2019ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் சென்னை வேளச்சேரியில் சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்த போது இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் அதை ஆன்மீக அரசியல் மா நாடாக மாற்றி சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி மைதானத்தில் இடியுடன் கொட்டும் மழையில் ஐந்து ஆயிரம் பேர் கூடினோம்*

*தற்போது 2023ஆம்ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் அருள் ஆசியுடன் சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது மழை பெய்தாலும் இடி இடித்தாலும் வாருங்கள் ஒன்று கூடுவோம்* ❗
இந்து மக்கள் கட்சி-தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத்**
*தலைமை ஏற்போம்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

23/11/2023

खरीदारी करते टाइम जो भी सामान आप ले रहे हैं,,,, उस सामान में अगर इनमें से कोई सा भी निशान है तो उसे समान को बिल्कुल भी ना खरीदें

जय श्री राम🚩

19/11/2023

*ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர்*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பது உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு ஹாலாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி- தமிழகம் வரவேற்கிறது*

*ஆம் ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர், எனவே இந்தியா முழுவதும் ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி- தமிழகம் நீண்ட நாள் கோரிக்கை**
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*ஹாலால் முத்திரை குறித்து இந்தியாவில் பலருக்கும் புரிதல் இல்லை என்பது உண்மையே*

*பெரும்பாலான மக்கள் ஹாலால் என்றால் உணவுகளில் எதோ ஒரு முறை வழிபாடு என்று நினைக்கிறார்கள் மேலும் ஹாலால் என்றால் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை அல்ல ஹாலால் இந்தியாவிற்கு எதிரான அறிவிக்கப்படாத பொருளாதார போர்*

*ஹாலாலால் இந்தியாவில் ஐ எஸ் ஐ மற்றும் ஐ எஸ் ஒ தர சான்றிதழை மறைமுகமாக அழிக்க நினைக்கிறார்கள்*

*நீண்ட காலமாக இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் ஹாலால் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நேரங்களில் எல்லா இடங்களிலும் ஹாலால் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தி வருகிறார்கள்*

*உத்திரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு நேற்று ஹாலால் முத்திரை உணவு வகைகளுக்கு மட்டுமே தடை விதித்து உள்ளது ஆனால் அது போதாது அனைத்து வணிகத்திலும் ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் அது போல ஹாலால் முத்திரை இந்தியா முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி- தமிழகம் நீண்ட நாள் கோரிக்கை*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
குறிப்பு====== *ஹாலால் பற்றிய புத்தகம் வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம், புத்தகத்தின் விலை 50/ ரூபாய் மட்டுமே*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத்*
*தலைமை ஏற்போம்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Photos from IMK DELHI's post 19/11/2023

*ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர்*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பது உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு ஹாலாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி- தமிழகம் வரவேற்கிறது*

*ஆம் ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர், எனவே இந்தியா முழுவதும் ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி- தமிழகம் நீண்ட நாள் கோரிக்கை**
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*ஹாலால் முத்திரை குறித்து இந்தியாவில் பலருக்கும் புரிதல் இல்லை என்பது உண்மையே*

*பெரும்பாலான மக்கள் ஹாலால் என்றால் உணவுகளில் எதோ ஒரு முறை வழிபாடு என்று நினைக்கிறார்கள் மேலும் ஹாலால் என்றால் உணவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மை அல்ல ஹாலால் இந்தியாவிற்கு எதிரான அறிவிக்கப்படாத பொருளாதார போர்*

*ஹாலாலால் இந்தியாவில் ஐ எஸ் ஐ மற்றும் ஐ எஸ் ஒ தர சான்றிதழை மறைமுகமாக அழிக்க நினைக்கிறார்கள்*

*நீண்ட காலமாக இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் ஹாலால் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நேரங்களில் எல்லா இடங்களிலும் ஹாலால் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தி வருகிறார்கள்*

*உத்திரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு நேற்று ஹாலால் முத்திரை உணவு வகைகளுக்கு மட்டுமே தடை விதித்து உள்ளது ஆனால் அது போதாது அனைத்து வணிகத்திலும் ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் அது போல ஹாலால் முத்திரை இந்தியா முழுவதும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி- தமிழகம் நீண்ட நாள் கோரிக்கை*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
குறிப்பு====== *ஹாலால் பற்றிய புத்தகம் வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம், புத்தகத்தின் விலை 50/ ரூபாய் மட்டுமே*
தொடர்புக்கு
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத்*
*தலைமை ஏற்போம்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

17/11/2023

*சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் அருள் ஆசியுடன்*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பிலே இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்களின் தலைமையில்*
*டிசம்பர் 2ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக்கூட்டம்**
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*2024 பாரத் பாராளுமன்றத்தில்* *மீண்டும் மோடி* ❗
*வேண்டும் மோடி* ‼️

*தமிழின் பக்கம் மோடி* ❗
*தமிழ்நாட்டின் பக்கம் மோடி* ‼️
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*பொதுக்கூட்டம் தலைமை மற்றும் சிறப்புரை**=======

*இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள்**
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பத்து ஆண்டு கால சாதனை வளர்ச்சி முன்னேற்றம் 2024 மீண்டும் மோடி நல்லரசு பாரதம் வல்லரசாக மாறும்*

*வளமான தமிழகம் ❗*வலிமை பாரதம்* ‼️
*ஊழலற்ற தமிழகம்*❗
*ஒன்றுபட்ட பாரதம்*‼️

*தமிழ் மொழி எங்கள் மூச்சு ஆகும்*
*பாரதம் எங்கள் உடலாகும்*
*இந்து தர்மம் எங்கள் உயிராகும்*

*அழைக்கிறார் இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள்* *வாரீர்*❗*வாரீர்*‼️

*வாருங்கள்*
*ஒன்று கூடுவோம்*❗
*வென்று காட்டுவோம்* ‼️

*சனாதன இந்து தர்மத்தை பாதுகாப்போம்* 💪

*கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியத்தை நிலைநாட்டுவோம்* 💪
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக்கூட்டம்*=====
இடம்===== *சென்னை வேளச்சேரி*
தேதி====== *02-12-2023*
நாள்==== *சனிக்கிழமை*
நேரம்===== *மாலை* *4 மணி முதல் இரவு* ➖10* *மணி வரை*
🕉️🕉️🕉️
*இந்து மக்கள் கட்சி-தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத்*
*தலைமை ஏற்போம்**
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

17/11/2023

*ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா*...❗
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*M.N.நம்பியார்*
--------------------
*70 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பன் தரிசனம் பெற்ற மகா குருசாமி M.N.நம்பியார்*❗

*சபரிமலையை தமிழகத்தில் பிரபலமாக்கியவர் இவரே*❗
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*சபரிமலையை முதன்முதலில் தமிழகத்தில் பிரபலமாக்கியவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளைதான்*. *இவர்தான் சபரிமலை ஐயப்பனைப் பற்றிச் சொல்லி, எம்.என்.நம்பியார்சாமியையும் மாலை போட வைத்தவர்*

*அவருக்கடுத்து ,ஒரு மாநிலத்தின் கோயிலாக இருந்த சபரிமலையை, தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடெங்கும் பிரபலப்படுத்திய புகழ் நம்பியார்சாமியைத்தான் சேரும்சேரும்*

*இதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட அஸ்திரம் வித்தியாசமானது. வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்பவர்கள் பிரபலங்களே*

*எனவே, சபரிமலை ஐயப்பனின் மகிமையை உலகெங்கும் கொண்டு செல்வதை, தன் ஆன்மிகப் பணியாக வகுத்துகொண்ட அவர், மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச் சென்ற பிரபலங்கள் ஏராளம்*. *அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்கள் கன்னிசாமியாக மாலை அணிந்து மலைக்குப் புறப்பட்டபோது, அவர்களுக்கு நம்பியார்தான் குருசாமி*❗

*யார் குருசாமி*...❓*
🕉🕉🕉🕉🕉🕉🕉
*60 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்தவர். நீண்ட காலமாக `குருசாமி’யாக பக்தர்களை ஐயப்பன் கோயிலுக்கு வழிநடத்திச் சென்றவர். இவரது நீண்ட ஐயப்பன் கோயில் பயணம், `மகா குருசாமி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், அவரே தன்னை `குருசாமி’ என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டது இல்லை. `நான் உங்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லவில்லை; உங்களுடன் நானும் பயணிக்கிறேன், அவ்வளவுதான்’ என்பார்*

,*அதேபோல குருசாமி யார்*...❓
*என்பதற்கு புதிய விளக்கமும் தந்தார்*
*18 முறை சபரிமலைக்குச் சென்றவர்களெல்லாம் குருசாமியல்ல; அவர்கள் அப்போதுதான் கன்னிசாமியாகிறார்கள். இதுபோல 18 முறை கன்னிசாமியாக இருந்தவர்தான் குருசாமி’ என்று கூறி அதிரவைப்பார். அதாவது 18 X 18 = 324 வருடங்கள் சபரிமலை* *சென்றவர்தான் குருசாமியாக முடியும். ஐயப்பன் ஒருவரே குருசாமி, சாதாரண மனிதர்களால் அது முடியாது என்பதையே அவரது பாணியில் உணர்த்தினார்*.

*ஐயப்பனுக்கு சீசனா*❓
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் செல்லும் கார்த்திகை மாதத்தை `ஐயப்பன் சீசன்’ என்போம். ஆனால் அவரோ, `ஐயப்பனுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா*❓ *என்பார் அவர் பாணியில்*

*அந்த 41 விரத நாட்கள், நம்மை தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் பயிற்சி. ஒருமுறை மாலை போட்டு விட்டால், அதற்குப் பிறகு வாழ்நாள் முழுக்க நாம் ஐயப்ப பக்தர்களே. எனவே, அந்த விரதமுறை, ஐயப்பனுக்காக நாம் செய்யும் தியாகம் அல்ல. அதனால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை. அது உன்னை நல்வழிப்படுத்தி, உனக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்து, மனசாட்சிக்கு உட்பட்டு அதனை நேர்மையாகக் கடைபிடி’ என்பார்*

*மாதா, பிதா, குரு*...
🕉🕉🕉🕉🕉🕉🕉
*சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் தன் தாயின் கையால்தான் மாலை போட்டுக்கொள்ள வேண்டும்; பெற்றோரின் விருப்பமில்லாமல் மாலை போடக் கூடாது; முதலில் யார் உனக்கு குருசாமியாக இருக்கிறாரோ, இறுதி வரை அவருடன்தான் நீ யாத்திரை செல்ல வேண்டும். அதேபோல முதல்முறை உபயோகித்த மாலையைத்தான் இறுதி வரை பயன்படுத்த வேண்டும்’ என்பார்*

*புனித யாத்திரையில் கண்டிப்பு*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*எந்த இடத்தில் மாலையை போட்டுக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே திரும்ப வந்து கழற்றினால்தான் உனது புனித யாத்திரை நிறைவுபெறும். பம்பையில் கழற்றினாலும், வழியில் கழற்றினாலும் விரதப் பயணம் நிறைவுறாது’ என்பார். அதை அவருமே கடைப்பிடித்தார். அவருடன் வரும் சிவாஜி போன்ற மாபெரும் பிரபலங்களைக்கூட இடையிலேயே மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா சூட்டிங்குக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. இப்படி அனைவரிடமும் அன்புடன் கூடிய கண்டிப்போடு நடந்துகொள்வார் நம்பியார்சாமி*

*எம்.ஜி.ஆரின் மரியாதை*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*நம்பியார் இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும்போது, அவரது மனைவி ருக்மணிதான் நெய்த் தேங்காயில் நெய் ஊற்றி பயணத்தைத் தொடங்கி வைப்பார். அதேபோல எம்.ஜி.ஆர் உயிரோடு வாழ்ந்த காலம் வரை, அவர் அனுப்பிவைக்கும் மாலைதான் முதல் மாலையாக நம்பியாருக்கு அணிவிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்தது*

*ஊருக்கு உபதேசம்*❗
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*'ஊருக்குத்தான் உபதேசம்' என்றில்லாமல் அவர் போதித்த விஷயங்களுக்கு அவரே முன்னுதாரணமாக அவற்றைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர். விரத காலங்களில் மட்டுமல்லாமல், தன் வாழ்நாள் இறுதி வரை குடிப்பழக்கம், புகைப் பழக்கம் என எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாத மாமனிதர் அவர்* *கறுப்பு வெள்ளைக் (சினிமா) காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. ஆனால், அதற்கான எந்த தலைக்கனமும் அவரிடம் இருந்ததில்லை. திரையில் வில்லனாகத் தோன்றினாலும், நிஜத்தில் எந்த கெட்டப் பழக்க வழக்கங்களும் இல்லாத கதாநாயகனாகத்தான் வாழ்ந்தார். இவரிடம் நடிகர்கள் மட்டுமல்ல, அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன*

*2008-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார் நம்பியார்சாமி. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் இந்த கார்த்திகை மாதத்தில் அவர் மரணம் அடைந்ததால், ஐயப்பனின் திருவடிகளை அவர் அடைந்ததாகவே ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் நம்புகிறோம்*

*ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா*...❗
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*இந்து மக்கள் கட்சி- தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத்*
*தலைமை ஏற்போம்*

15/11/2023

*திராவிட மாயை - ஒரு ஆய்வு*
⚫⚫⚫⚫⚫❗❗❗❗

" *திராவிட மாயை - ஒரு ஆய்வு*" *என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு அவர்கள் 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்*

*தமிழ் ஹிந்து இணைய இதழில், "போகப் போகத் தெரியும்" என்ற பெயரில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே "திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற இந்நூல்இந்நூல்*

*வலைப்பதிவர்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் படிப்பவர்களை இழுக்கும் வண்ணம் பல கட்டுரைகளுக்குத் தலைப்புகள் வைத்திருக்கின்றார். உதாரணாமாக*, " *கால்டுவெல்லின் தாயாதிகள்*", " *புறநானூற்றுப் பூனைகள்*" *போன்றவை*

*தியாகி நெல்லை ஜெபமணியினஜெபமணி அவர்களின் புத்தகத்தை போலவே, சுப்புவின் இந்தப் புத்தகத்தை படிக்கும்போதும் பல பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது*

*திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் தலைவர், சர்.பி.டி.தியாகராயர், தாழ்த்தப்பட்டோரை சென்னைக்கு வெளியே குடியமர்த்தும்படி அரசுக்குக் கோரிக்கை வைக்க்கின்றார்*

*தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் கூறியது போலவே, சுப்புவும், நீதிக்கட்சியின் த்லவர்கள் மாதச் சம்பளம் Rs.4333* *(ஜெபமணி சொன்னதூ Rs.5333))* * *பெற்றது குறித்துச் சொல்லுகிறார். ஜெபமணி இந்த்தப் பணத்தில் மாதம் 395 சவரன்கள் வாங்க முடியும் என்று சொல்லும் போது, சுப்பு இந்தப் பணத்தில் எத்தனை இட்லிக்கள் வாங்காலாமென்று கேட்கின்றார். அந்தக் காலகட்டத்தில் ரூபாய்க்கு 64 இட்லிக்களாம்*

*குமு.அண்ணல் தங்கோ என்பவர் எழுதிய வரிகளை மேற்க்கோள் காட்டி, இது "காவிய தண்டனை" என்கின்றார் சுப்பு*

" *வாழ முடியாதாவர்கள்*" *என்ற தலைப்பில் வெளியான* *(ஆபாசம்)* *கதை குறித்து கண்ணதாசன் நொந்து போய்த் தன் கருத்துக்களைத்* *(வனவாசம்) தெரிவித்திருக்கின்றாராம்*

*திருப்பதி சென்று வந்ததற்காக சிவாஜி கணேசனைக் குறிவைத்து, அவரது போஸ்டரில் சாணி அடித்தும். அவரது கார் மீது கல்லெறிந்த்தும் அவமானப்படுதியவர்கள், "தனிப்பிறவி" என்ற திரைப்படத்தில் "முருகனாக" நடித்த எம்.ஜி.ஆர் மீது ஒரு முணுமுணூப்பும் தெரிவிக்கவில்லையாம்தெரிவிக்கவில்லையாம்*

*திராவிடக் கட்சிகளைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர், அடிக்கடி கிறிஸ்தவ, முஸ்லீம் பிரச்சாகர்களைப்பற்றிக் கூற ஆரம்பித்து விடுவதேன் என்று புரியவில்லை. ஒருவேளை திராவிட இயக்கங்களின் ஒருதலைப்பட்சமான மத இணக்கத்தினை சுட்டிக் காட்டுவதற்கோ*?

*சுப்பு அவர்களின் கட்டுரைகளின் தலைப்புகள் புதுமையாக இருந்தாலூம் அத்தலைப்புகள் மூலம் சொல்ல வரும் சேதி என்னெவென்று புரிகிறது*
⚫⚫⚫⚫⚫❗❗❗❗
பெயர்: *திராவிட மாயை*
ஆசிரியர்: *சுப்பு*
பதிப்பு: *திரிசக்தி பதிப்பகம், அடையார்* சென்னை-20* *(2010)*
பக்கங்கள்: *320*
விலை: Rs.*125*
⚫⚫⚫⚫⚫❗❗❗❗
*திராவிட இயக்கங்களின் கொள்கைக் குழப்பங்கள் என்ற ஒரே விஷயத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம், இரு வேறு காலங்களைச் சேர்ந்த, இரு வேறு நபர்கள் எழுதும் போது அது எப்படி வேறுபடுகின்றது என்று அறிய ஒரே மூச்சில் இந்த இரண்டு புத்தகங்களையும் படித்து அறியலாம். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் கூட, எதிர்க் கருத்துக் கூறவேனும் இவற்றை ஒரு முறை படித்துப் பார்க்கலாம்*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*இந்து மக்கள் கட்சி-தமிழகம்*
*இந்துக்களின் முதல்வர்*
*தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத்*
*தலைமை ஏற்போம்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Videos (show all)

*ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர்*🕉🕉🕉🕉🕉🕉🕉🕉*இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்...
*திராவிட மாயை - ஒரு ஆய்வு*⚫⚫⚫⚫⚫❗❗❗❗" *திராவிட மாயை - ஒரு ஆய்வு*" *என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு அவர்கள் 'தமி...
*பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் கையெழுத்து இந்து கோவில்கள் முன் உள்ள கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கல்வெட்டுகளை அகற்றுவ...
**அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள்*🎉🎉🎉🎉🎉🎉🎉🎉*தீபாவள...
🧨💥दीपावली के इस पावन पर्व पर,आइए हम सभी दीपो की रोशनी मेंअपने जीवन को रोशन करें।गणेश जी और माता लक्ष्मीका आशीर्वाद आप सभ...
*இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பிலே கோவையில் நேற்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி 50 லட்சும் பொதுமக்களிடம...
*மக்கள் நலன் சார்ந்த நீங்க என்ன தான் கேள்வி கேட்டீங்க* ❓*இந்து மட்டுமே தமிழன்* *இந்து மக்கள் கட்சி இந்து தமிழர்க்கான கட்...
*மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு* *( வெற்று வாசகம் )*🚭🚭🚭🚭🚭🚭🚭*குடியும் ஒரு அரசும் சேர்ந்து ஒரு பொருளாதாரத்தை* (?) *நிலை கு...
*மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு* *( வெற்று வாசகம் )*🚭🚭🚭🚭🚭🚭🚭*குடியும் ஒரு அரசும் சேர்ந்து ஒரு பொருளாதாரத்தை* (?) *நிலை கு...