S.M.Siraj
DMK PARTY OF TAMILNADU
MY LEADER OF M.K.STALIN
முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வான *திருமகன் ஈவேரா* சற்றுமுன் ஈரோடு கே எம் சி ஹெச் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்
தலைநிமிரும் தமிழகம் தரம் உயரும் தினம் தினம்
2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்
#காதுகள்பாவமில்லையா
#ஆடுஅண்ணாமலை
#காதுகள்பாவமில்லையா #ஆடுஅண்ணாமலை
தமிழ்நாட்டை எந்த மதவாத சக்தியும் அண்ட முடியாதளவிற்கு, அரணாக இருக்கும் எங்கள் திராவிட குடும்பத்தின் பெருமைமிகு வாரிசு🖤❤️
திராவிட மாடல் பாசறை நாயகன், மாண்புமிகு சின்னவருக்கு வாழ்த்துகள்!🖤❤️🔥
அனைவருக்கும் தரமான,இலவச மருத்துவத்தில் தமிழ்நாடு முதலிடம்!
"நவம்பர்-4 அன்று தமிழகம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்"
- தலைமைக் கழகம் அறிவிப்பு
ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக இரண்டாம் முறை பொறுப்பேற்று இருக்கும் மஞ்சள் மாநகரின் இதயத்துடிப்பு ஈரோட்டில் சிற்பி மாண்புமிகு வீட்டு வசதி துறை மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் #சு_முத்துசாமி
அவர்களின் பணி சிறக்க என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் ஈரோட்டின் இதயம்
ஈரோடு மாவட்ட சிறுபான்மையினரின் நம்பிக்கை நாயகர்
#எங்கள்_அன்பு_அண்ணன்
S.Muthusamy அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைங்கிணங்ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடத்தபட்ட திராவிட மாடல் பயிற்சி பாசறையில் மாண்புமிகு தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய போது. உடன் மாநில, மாவட்ட , ஒன்றிய செயலாளர்கள்மற்றும் இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் மற்றும் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்
இடம் : ராசம்மாள் திருமண மண்டபம்,
அவல்பூந்துறை
மொடக்குறிச்சி தொகுதி
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக
மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அண்ணா அறிவாலயத்தில் மனுஅளித்துவிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தபோது
திராவிட மாடல் பயிற்சி பாசறை
நாள்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10.00 மணிக்கு
இடம்: தேவி மஹால் பவானி மெயின் ரோடு அசோகாபுரம் ஈரோடு
சொற்பொழிவாளர்கள்
நாஞ்சில் சம்பத் அவர்கள் மற்றும்
எம் எம் அப்துல்லா எம்பி அவர்கள்
தமிழகத்தைச் சூழ்ந்த இருளைப் போக்கி, புது விடியல் தர உதித்த இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வரலாற்றுத் தடத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அரவணைத்து அழைத்துச் செல்லும் முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் கரம்பிடித்துப் பீடுநடை போடுவோம்.
#முப்பெரும்விழா2022
சுயமரியாதை-இனமான உணர்வூட்டி, மூடநம்பிக்கை ஒழித்து-பகுத்தறிவு கற்பித்து-சமூகநீதி பாதையில் வழிநடத்தி, கடைசி மூச்சுவரை கொள்கை பரப்பிய பேராசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இந்த சமூகநீதி நாளில் அவரின் கொள்கைகளை மனதிலேந்தி சமதர்ம சமூகம் அமைக்க தொடர்ந்து உழைப்போம்.
திராவிடத் தத்துவத்தின் பெருவிருட்சமாக, சாமானியர்களின் உரிமைக் குரலாக, கதிர் விரித்து உதித்த பேரியக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் அரண் செய்து நிற்கும் நம் எழுச்சிமிகு அரசியல் பயணத்தை நம் தலைவர்களின் பாதையில் தொடர்வோம்.
தமிழ் நிலம் மேன்மையுற தன் தம்பிகளை எல்லாம் அறிவாயுதமாக மாற்றிய அண்ணன்.திட்டங்களில் பெயராக மட்டுமல்லாமல், தமிழினத்தின் அடையாளமாக எங்கும் நிறைந்திருக்கும் 'தமிழ்நாடு' தந்த தலைமகன் பேரறிஞர் பிறந்தநாளில் அவர் புகழ் போற்றி, அண்ணா வழியில் அயராதுஉழைக்க உறுதியேற்போம். #முப்பெரும்விழா2022
தமிழர் நலன் காக்க, இன மானம் காக்க இங்கு உதித்த புரட்சி சூரியன் பேரறிஞர் அண்ணா. ஒன்றியத்தில் தேங்கும் அதிகாரங்களை உடைத்து மக்களுக்கான அரசை உருவாக்கும் தத்துவத்தைக் கற்பித்த மேதையின் பிறந்தநாள் இன்று. அவர் கைகாட்டிய திசையில் நம் உரிமைக்கானப் போராட்டத்தைத் தொடர்வோம்.
#முப்பெரும்விழா2022
மாண்புமிகுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை மாண்புமிகு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று ஈரோட்டில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா 'அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் அவர்கள் ஈரோடு மாநகராட்சியில் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் துணை மேயர் வி செல்வராஜ் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர்உட்பட கலந்து கொண்டனர்
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, உயர்கல்வி படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வங்கிக் கணக்கில் செலுத்தும், 'புதுமைப்பெண்' - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி M. K. Stalin அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரலைக்கு வருகை தந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் .உடன் மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்கள்அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் அவர்கள் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஜி வெங்கடாஜலம் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா .திருச்செங்கோடு எம் .எல் .ஏ.ஈஸ்வரன் அவர்கள்ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் அவர்கள்,ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி அவர்கள் மற்றும் துணை மேயர் அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
மாண்புமிகு தமிழக முதல்வர்தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் ஈரோடு வடக்கு மாவட்டம் கள்ளிப்பட்டியில்டி .என் பாளையம் ஒன்றியத்தில் கணக்கம்பாளையம் பிரிவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவச் சிலையை இன்று மாலை திறந்து வைத்தார் அருகில் மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமிஅவர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக துணை பொதுசெயலாளர்அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள்,கழக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள்ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் மற்றும் டி என் பாளையம் ஒன்றிய செயலாளர் சிவ பாலன் அவர்கள்,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மஞ்சள் மாநகருக்கு இன்று வருகை தரும் திராவிட பேரரசர் மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களே வருக வருக வருக என வரவேற்கிறோம்
பெரியார் நகர் பகுதி கழகம்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#திராவிட_முன்னேற்றக்_கழகத்தின்
15வது பொதுத் தேர்தலில்
ஈரோடு தெற்கு மாவட்டம்,
ஈரோடு மாநகரத்திலுள்ள
பகுதி கழக அமைப்புகளுக்கு
#பகுதி_கழக_நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்
உளமார்ந்த வாழ்த்துகள்.!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அநேகமாக இன்று அனைத்து ஆங்கில சேனல்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்படும் என நம்புகிறேன்.
அண்ணன் பிடிஆர்-ஐ இனி கூப்பிட வேண்டாம்னு பாஜக-விடம் இருந்தும் உத்தரவு வந்திருக்கும்.
இந்தியா டுடே செய்தி சேனல் விவாதத்தில் நெறியாளர் ராகுல் கன்வால் நம்ம தமிழ் நாட்டு நிதியமைச்சர் PTR ஐயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறார்:
இலவசங்கள் அளிப்பது நாட்டின் வளர்ச்சியை தடை செய்யும் என்று பிரதமர் கூறுகிறாரே?
நீங்கள் ஏன் இலவசங்களை அளிக்கிறீர்கள்?
பதில் சொல்ல தயாராகும் போது நம்ம PTR ஐயாவை பாருங்களேன்.
என்ன கேட்டீங்க?
என்று கேட்டுக்கிட்டே இரண்டு கைகளையும் பெதடிக்கு பின்னால் கோத்தபடி,
வார்ம் அப் பண்ற அந்த பாடி லாங்குவேஜ் இருக்கே!!
10 முறை பார்த்து விட்டேன்.
அப்பப்பா,
சான்ஸே இல்லை. யாராலும் முடியாது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாக தேர்வு செய்துள்ளார்.
மனம் நிறைந்த உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
அதற்கு நமது நிதியமைச்சர்,
பிஞ்சிப்போன செருப்பை நரகலில் முக்கி, அடித்ததைப் போல் சொன்ன பதில்:
* பிரதமர் பொருளாதார நிபுணரா?
* பொருளாதாரத்தில் நோபல் பரிசு ஏதாவது வாங்கி இருக்கின்றாரா?
* இல்ல அதுல முனைவர் பட்டமாவது வாங்கியிருக்கிறாரா?
* இல்ல இந்திய பொருளாதாரத்தை ஏதாவது உயர்த்தியிருக்கிறாரா?
* என்ன அடிப்படையில எங்களுக்கு பொருளாதாரம் பற்றி அறிவுரை கூறுகிறார்?
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி நாங்கள் நடக்கின்றோம்.
எங்கள் முதல்வர் கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்கிறோம்.
எந்த தனி மனிதரும் அவர்களின் போலியான மேன்மையை, (ரெளடித்தனத்தை) எங்களிடம் காட்டவேண்டாம்.
இப்படி எதுவுமே இல்லாதவர்களின் வார்த்தைகளை எதற்காக நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்?
எது உங்களை இறைவனின் வார்த்தைகள் என சொல்ல வைக்கிறது?
நான் மிகுந்த இறை நம்பிக்கை உடையவன்.
எந்த ஒரு தனி மனிதனையும்,
நான் இறைவனாக ஏற்க மாட்டேன்.
ஏன் மற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை நான் ஏற்க வேண்டும்?
இந்திய ஒன்றியத்தின் செயல்பாடுகளை விட,
மிக சிறப்பாகவும்,
அவர்களை முந்திச் செல்லும் வகையிலும் பணிகளை நாங்கள் செய்து கொண்டு வருகிறோம்.
இன்னும் மீதமுள்ள மூன்று ஆண்டுகளும் இதே போல சிறப்பாக பணிகளை செய்வோம் என உத்திரவாதம் தருகிறேன்.
நாங்கள் மிக மிக அதிகமான பொருளை இந்திய ஒன்றியத்துக்கு ஈட்டித் தருபவர்களாக இருக்கிறோம்.
மிக அதிகமாக.
மிக மிக அதிகமான வருமானம்
எங்களால் ஒன்றியத்துக்கு தரப்படுகிறது.
இந்திய ஒன்றியத்துக்கு நாங்கள் தரும் ஒரு ரூபாய்க்கு 35 பைசா மட்டும் திருப்பித் தரும் வகையில் இருக்கிறீர்கள்.
இதற்கும் மேல் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
நான் ஏன் நீங்கள் பேசுவதை கேட்கவேண்டும்?
எதன் அடிப்படையில் கேட்க வேண்டும்?
பிறகு எதன் அடிப்படையில்
எங்களுடைய கோட்பாடுகளை
நாங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்?
அதுவும் உங்களுக்காக?
இதில் ஏதாவது அரசியலமைப்பில் இல்லாத அதிகார அழுத்தம் தேவர்கள் உலகத்திலிருந்து வருகிறதா?
அப்படி ஏற்படுத்துகிறீர்களா?
இங்கு என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
வாயை கொடுத்து 'எதையோ' புண்ணாக்கி கொள்வது என்பது இதுதானோ?
எதுக்கு இலவச கேஸ் இணைப்புன்னு ஆட்சிக்கு வருவதற்கு முன் சொன்னது?
அது இலவசமில்லையா?
இலவச காப்பீடுன்னு சொன்னது?
பெரும் முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்தது இலவசமா தெரியவில்லையா?
ஒன்றிய நிதி மந்திரி அன்று பேசியதும்,
அவர்களின் உடல் மொழியும்
ஏனோ இப்போ போய் அது ஞாபகம் வருது.
ஹே பய்யா!!!
உங்க நாட்ல!!!
தமிழ் நாட்ல!!!!
அப்போ நம்ம கனிமொழி MP ஒரு சிரிப்பு சிரிப்பாங்களே!!!
ஓஹோ… இது தான் திராவிட மாடலோ!!!
நம்ம 56” பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும்,
கொஞ்சமாவது ஆங்கில அறிவு இருக்குமே ஆனால்,
நேற்று இரவு சுத்தமா தூங்கி இருக்க மாட்டாங்க.
ஒரு வேளை, எப்போவும் போலவே நிம்மதியா கமுந்தடிச்சி தூங்கி இருந்தாங்கன்னா,
நாமெல்லாம் இனி தூங்காமத்தான் அலையப் போறாம்னு அர்த்தம்.
இது புரிய வேண்டிய இருவருக்கும் புரிகிறதோ, இல்லையோ,
பலருக்கும் இது ஒரு பாடம்.
இந்த மூன்று நிமிட சரளமான அறச்சீற்ற பேச்சை பலரும் தன் அதிகார மேடையில் பேசும் முன் போட்டு கேட்க வேண்டும்.
அதிகார வர்க்கம்,
பண முதலைகள்,
சிஇஓக்கள்,
சேர்மென்கள்,
ஐடி டாப் பிராஸ்,
ட்ரெய்னர்ஸ்,
மோட்டிவேட்டர்ஸ்,
டாஸ்க் மாஸ்டர்கள்,
மேனேஜர்கள்,
அடுத்தவன் வேலையை சுரண்டி பிழைப்பவர்கள்,
மேடையில் வசனம் பேசுபவர்கள்,
சினிமாக்காரர்கள்,
தலைமைக்கு தவழ்ந்து செல்பவர்கள்,
சோ கால்டு மேதாவிகள்,
எலைட் எம்பிஏக்கள்,
அனைத்து துறை அதிகாரிகள்,
டிவியில் வரும் திடீர் சமூக ஆர்வலர்கள்,
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவர்கள் அனைவரும் கட்டாயம் கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
புதுதில்லியில், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. Jagdeep Dhankhar அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் சந்தித்து, 14ஆவது இந்திய குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார்.
நாட்டின் 15வது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு. நாட்டின் 15வது குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்!
தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, -ல் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தார் நம் முதல்வர் M. K. Stalin அவர்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
#44வதுசெஸ்ஒலிம்பியாட் போட்டியில் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா ஏ அணிக்கும், ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியா பி அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் இந்த சாதனை எங்கள் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது.
#44வதுசெஸ்ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணிக்கும், பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற உக்ரைனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
S.M. SIRAJ
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக
பெரியார் நகர் பகுதி கழகம்
ஈரோடு
#44வதுசெஸ்ஒலிம்பியாட்
முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி! ஒருநாள்...!!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
11, SKC Road
Erode
638001
Erode
Human. A1B+ Life is like a book: what matters is how good it is, not how long it is........! http:
Periyasemur
Erode, 638004
மக்களால் நான் மக்களுக்காக நான் ����
Perundurai
Erode, 638056
கேகேசி பாலு BE, மாநில பொருளாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.
Erode, 638452
Erode Northern District Secretary, Dhiravida munnetra kazhakam(D.M.K), Ex Secretary of the Union Cor
Erode
ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்🖤❤️ என்றும் அண்ணன் உதயநிதி அவர்கள் வழியில் 🏴🚩